Dec 4, 2025
Thisaigal NewsYouTube
நான்கு கடைகள் தீயில் அழிந்தன
தற்போதைய செய்திகள்

நான்கு கடைகள் தீயில் அழிந்தன

Share:

ஜோகூர் பாரு, ஆகஸ்ட்.23-

ஜோகூர் பாரு, தாமான் ஜோகூர், ஜாலான் பெலுமிட், டேசா ரஹ்மாட் இடைநிலைப்பள்ளி அருகில் நிகழ்ந்த தீ விபத்தில் நான்கு கடைகள் அழிந்தன.

இச்சம்பவம் இன்று காலை 6.40 மணியளவில் நிகழ்ந்தது. மூன்று இயந்திரங்களுடன் 23 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தியதுடன் அருகில் உள்ள கடைகளுக்குத் தீ பரவாமல் தடுத்தனர் என்று லார்கின் தீயணைப்பு, மீட்புப்படை செயலாக்க கமாண்டர் நோர்டாதுல் பட்ருல்றுல்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்