Mar 11, 2026
Thisaigal NewsYouTube
ஆடவருக்கு 263 ஆண்டுகள் சிறைத் தண்டனை
தற்போதைய செய்திகள்

ஆடவருக்கு 263 ஆண்டுகள் சிறைத் தண்டனை

Share:

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தமது வளர்ப்பு மகளை பல்வேறு சித்ரவதைக்கு ஆளாக்கி, பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு இன்று 263 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன் 20 பிரம்படிகளை கொடுக்க உத்தரவிடப்பட்டன.

அந்நபருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட 32 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, இரு வெவ்வேறு நீதிமன்றங்கள் இத்தண்டனையை விதித்தன.

அந்நபர், மலாக்கா, தாமான் மாஜூ ஜாசீன்னில் உள்ள தமது வீட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி வரை இக்குற்றங்களைப் புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு