மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தமது வளர்ப்பு மகளை பல்வேறு சித்ரவதைக்கு ஆளாக்கி, பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு இன்று 263 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன் 20 பிரம்படிகளை கொடுக்க உத்தரவிடப்பட்டன.
அந்நபருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட 32 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, இரு வெவ்வேறு நீதிமன்றங்கள் இத்தண்டனையை விதித்தன.
அந்நபர், மலாக்கா, தாமான் மாஜூ ஜாசீன்னில் உள்ள தமது வீட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி வரை இக்குற்றங்களைப் புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


