Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ரமலான் மாதத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பெண்களுக்கு வேலை முடிவடையும்

Share:

சிரம்பான், பிப்.19-

புனித ரமலான் மாதத்தில் ஒவ்வொது வெள்ளிக்கிழமையும் அரசாங்க ஊழியர்களுக்கு பிற்பகல் 12.30 மணிக்கு வேலை முடிவுறும் என்று பகாங் மாநில அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கம், வெள்ளிக்கிழமையன்று பெண் ஊழியர்களுக்கு மட்டும் பிற்பகல் 2 மணிக்கு வேலை முடிவுறும் என்று அறிவித்துள்ளது.

எனினும் இந்த உத்தரவு மாநில அரசாங்கத்தின் கீழ் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மட்டும் பொருந்துமே தவிர கூட்டரசு அரசாங்கப் பணியாளர்களுக்கு அல்ல என்ற நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோ தெளிவுபடுத்தியுள்ளார்.

Related News

போதைப்பொருள் பயன்படுத்திய லாரி ஓட்டுநரால் நேர்ந்த கோர விபத்து: அமைச்சர் அந்தோணி லோக் நேரில் ஆறுதல்

போதைப்பொருள் பயன்படுத்திய லாரி ஓட்டுநரால் நேர்ந்த கோர விபத்து: அமைச்சர் அந்தோணி லோக் நேரில் ஆறுதல்

பாங்கி வாம ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரம்: ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு விளக்கம்

பாங்கி வாம ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரம்: ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு விளக்கம்

எல்லைப் பகுதிகளில் பெட்ரோல், டீசல் கடத்தலைத் தடுக்க 6 முக்கிய காரணிகள் அடையாளம்

எல்லைப் பகுதிகளில் பெட்ரோல், டீசல் கடத்தலைத் தடுக்க 6 முக்கிய காரணிகள் அடையாளம்

சிரம்பானில் பயங்கரத் தீ விபத்து: மாற்றுத்திறனாளிப் பெண் உடல் கருகிப் பலி

சிரம்பானில் பயங்கரத் தீ விபத்து: மாற்றுத்திறனாளிப் பெண் உடல் கருகிப் பலி

துன் டாக்டர் லிங் லியோங் சிக் மறைவு: மாமன்னர் மற்றும் பேரரசியார் ஆழ்ந்த இரங்கல்

துன் டாக்டர் லிங் லியோங் சிக் மறைவு: மாமன்னர் மற்றும் பேரரசியார் ஆழ்ந்த இரங்கல்

பினாங்கு எல்ஆர்டி திட்டம்: பலகைத் தூண்கள் தயாரிக்கும் தளம் 90 விழுக்காடு நிறைவு - கட்டுமானப் பணிகள் தீவிரம்

பினாங்கு எல்ஆர்டி திட்டம்: பலகைத் தூண்கள் தயாரிக்கும் தளம் 90 விழுக்காடு நிறைவு - கட்டுமானப் பணிகள் தீவிரம்