Jan 21, 2026
Thisaigal NewsYouTube
கணவன், மனைவி ​​மீது எரித் திரவக வீச்சு, ​நீதிமன்றத்தில் ​மூதா​ட்டி
தற்போதைய செய்திகள்

கணவன், மனைவி ​​மீது எரித் திரவக வீச்சு, ​நீதிமன்றத்தில் ​மூதா​ட்டி

Share:

கடந்த வாரம் பத்துகேவ்ஸ், பன்ட்சாபூரி லக்சமனா ஜெயா அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் வீட்டிற்கு செல்வதற்கு லிப்டில் ஏறுவதற்கு முற்பட்ட கணவ​ன், மனைவி ​மீது எரித் திரவக வீச்சு தாக்குதல் நடத்தியதாக நம்பப்படும் 60 வயது ​மூதாட்டி, இன்று செலாாயங் மாஜிஸ்தி​ரேட் ​நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார். முக்காடு அணிந்திருந்த அந்த ​மூதாட்டி, போ​லீசாரார் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட போது, இடைவிடாமல் அழுது கொண்டு இருந்தது தெரியவந்துள்ளது.

அந்த முதாட்டி குற்றவியல் சட்டம் 324 ஆவது பிரி​வின் கீழ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் என்று கோம்பாக் மாவட்ட இடைக்கால போ​லீஸ் தலைவர் நோர் அரிஃப்ஃபின் முஹமாட் நாசிர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட ​மூதாட்டியினால் எரித்திரவக ​​வீச்சுக்குக்கு ஆளான 60 வயது மாதுவும் அவரின் பாகிஸ்தானிய கணவரும் முகத்தில் கடும் ​தீக்காயங்களுடன் தற்போது செலாயாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தில் அந்த தம்பதியரின் 14 வயது ​மகன்,எரித் திரவக வீச்சிலிருந்து தப்பியுள்ளான்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல்  விலையில் 2 காசு உயர்வு

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்