Mar 22, 2026
Thisaigal NewsYouTube
டான் ஶ்ரீ முகைதீனின் மனுவிற்கு உயர் நீதிமன்றம் அனுமதி
தற்போதைய செய்திகள்

டான் ஶ்ரீ முகைதீனின் மனுவிற்கு உயர் நீதிமன்றம் அனுமதி

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.28-

தாம் எதிர்நோக்கியுள்ள தேச நிந்தனைக் குற்றச்சாட்டு தொடர்பில் தேச நிந்தனைச் சட்டம் குறித்து 8 கேள்விகளைக் கூட்டரசு நீதிமன்றத்தில் முன்வைப்பதற்கு முன்னாள் பிரதமர் டான் ஶ்ரீ முகைதீன் யாசின் செய்து கொண்ட விண்ணப்பத்திற்குக் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.

தாம் எதிர்நோக்கியுள்ள குற்றச்சாட்டிற்கும், தேச நிந்தனைச் சட்டத்திற்கும் தொடர்புடைய எட்டு கேள்விகளை முன் வைப்பதற்கு விண்ணப்பதாரர் என்ற முறையில் முகைதீனுக்கு முழு உரிமையுண்டு என்று நீதிபதி டத்தோ முகமட் ஜாமில் தெரிவித்துள்ளார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு