Mar 31, 2026
Thisaigal NewsYouTube
இரு அணியினரின் ஆதரவாளர்கள் இடையே கைகலப்பு
தற்போதைய செய்திகள்

இரு அணியினரின் ஆதரவாளர்கள் இடையே கைகலப்பு

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.26-

மலேசியக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் இறுதியாட்டம் புக்கிட் ஜாலில் அரங்கில் ஜோகூர் ஜேடிதி அணிக்கும், ஶ்ரீ பஹாங் எப்ஃசி அணிக்கும் இடையில் நடைபெற்ற வேளையில் அரங்கிற்கு வெளியே இரு அணியினரின் ஆதரவாளர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர்.

கால்பந்தாட்டம் தொடங்குவதற்கு முன்னதாக இரு தரப்பு அணியைச் சேர்ந்த ஆதரவாளர்களுக்கு இடையில் கைகலப்பு நிகழ்ந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

ஒருவருக்கொருவர் சினமூட்டும் செயலில் ஈடுபட்டதால் இந்த கைகலப்பு நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது. எனினும் போலீசார் தலையிட்டு தடுத்து நிறுத்தினர்.

Related News

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை

UKM வளாகத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட ஆலயம்: சிலாங்கூர் அரசின் முடிவிற்காகக் காத்திருக்கும் பல்கலைக்கழகம்

UKM வளாகத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட ஆலயம்: சிலாங்கூர் அரசின் முடிவிற்காகக் காத்திருக்கும் பல்கலைக்கழகம்

ஹைடெக் பார்க் தொழிலாளர்கள் விவகாரம்:  தொழிற்சாலை பொறுப்பாளர்களிடம் விளக்கம் கேட்கிறது மாநில குடிநுழைவுத் துறை

ஹைடெக் பார்க் தொழிலாளர்கள் விவகாரம்: தொழிற்சாலை பொறுப்பாளர்களிடம் விளக்கம் கேட்கிறது மாநில குடிநுழைவுத் துறை

"சிறார் இல்லத்தில் சிறுவர்கள் 20 பேருக்குப் பாலியல் வன்கொடுமை: உரிமையாளர் மற்றும் நண்பர்களின் வக்கிரச் செயல் அம்பலம்!" நால்வர் கைது

"சிறார் இல்லத்தில் சிறுவர்கள் 20 பேருக்குப் பாலியல் வன்கொடுமை: உரிமையாளர் மற்றும் நண்பர்களின் வக்கிரச் செயல் அம்பலம்!" நால்வர் கைது

அத்துமீறி நுழைந்த புகாரில் ஊடகவியலாளர் உட்பட 10 பேர் கைது: கெடா மாநில போலீஸ் தலைவர் விளக்கம்

அத்துமீறி நுழைந்த புகாரில் ஊடகவியலாளர் உட்பட 10 பேர் கைது: கெடா மாநில போலீஸ் தலைவர் விளக்கம்