Apr 7, 2026
Thisaigal NewsYouTube
 பத்து புத்தே விவகாரம்: ஹெலிகாப்டர் பயணத்தின் போது பிரதமரிடம் கவலை தெரிவித்த அஸாலினா
தற்போதைய செய்திகள்

பத்து புத்தே விவகாரம்: ஹெலிகாப்டர் பயணத்தின் போது பிரதமரிடம் கவலை தெரிவித்த அஸாலினா

Share:

பெங்கெராங் தொகுதி மக்கள் 'புலாவ் பத்து புத்தே' விவகாரத்தில் கொண்டுள்ள அதிருப்தியை, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடனான ஹெலிகாப்டர் பயணத்தின் போது சட்டத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் சைட் நேரில் விளக்கினார்.

சிங்கப்பூருக்குச் சாதகமாக வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யும் மனுவை 2018-இல் மலேசியா மீட்டுக் கொண்டதால், அந்தத் தீவு கைநழுவிப் போனது குறித்து தொகுதி மக்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளதாக அவர் தெரிவித்தார்

2018 மே மாதம் துன் மகாதீர் முகமது தலைமையிலான ஆட்சியில் எடுக்கப்பட்ட அந்த முடிவால், ஒரு பொன்னான வாய்ப்பை மலேசியா இழந்ததாக அஸாலினா வருத்தம் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய அரச விசாரணை ஆணையம் , துன் மகாதீர் மீது குற்றவியல் விசாரணை நடத்த பரிந்துரைத்திருந்த நிலையில், அவரது வயதைக் கருத்தில் கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என அரசாங்கம் சமீபத்தில் முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது.

Related News

நாட்டில் நிலவும் சர்ச்சைகளின் எதிரொலி/ தேசிய ஒற்றுமை மற்றும் சமரச ஆணையத்தை மீண்டும் அமைக்கும் முயற்சிகள் தீவிரம்

நாட்டில் நிலவும் சர்ச்சைகளின் எதிரொலி/ தேசிய ஒற்றுமை மற்றும் சமரச ஆணையத்தை மீண்டும் அமைக்கும் முயற்சிகள் தீவிரம்

குளுவாங்கில் புலியின் கால் தடங்கள் கண்டறியப்பட்டன

குளுவாங்கில் புலியின் கால் தடங்கள் கண்டறியப்பட்டன

மோசடிக் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் - ஆர் சஞ்சீவன் வலியுறுத்து

மோசடிக் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் - ஆர் சஞ்சீவன் வலியுறுத்து

ஜோகூரில் பெர்ஹிலிடிான் நடத்திய அதிரடிச் சோதனை: 36.8 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வனவிலக்கு உடல் பாகங்கள் பறிமுதல்

ஜோகூரில் பெர்ஹிலிடிான் நடத்திய அதிரடிச் சோதனை: 36.8 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வனவிலக்கு உடல் பாகங்கள் பறிமுதல்

சொத்து விவரங்களை மறைத்த வழக்கு: டாயிம் மகள் அசனிடா விசாரணை கோரினார்

சொத்து விவரங்களை மறைத்த வழக்கு: டாயிம் மகள் அசனிடா விசாரணை கோரினார்

பவுலிங் மையத்தில் பபூட்டிய அறையில் ஊழியர் சடலமாகக் காணப்பட்டார்

பவுலிங் மையத்தில் பபூட்டிய அறையில் ஊழியர் சடலமாகக் காணப்பட்டார்