Mar 21, 2026
Thisaigal NewsYouTube
கல்யாணக் கனவில் சிக்கிய காதல் இணையினர்! தங்கும் விடுதியில் அதிரடிச் சோதனை!
தற்போதைய செய்திகள்

கல்யாணக் கனவில் சிக்கிய காதல் இணையினர்! தங்கும் விடுதியில் அதிரடிச் சோதனை!

Share:

ஜோகூர் பாரு, செப்டம்பர்.28-

ஜோகூரில் இன்று அதிகாலை திருமணம் செய்யவிருந்ததாகக் கூறப்பட்ட ஒரு காதல் இணையினர், அதிகாலை 2 மணியளவில் ஓர் ஆடம்பரத் தங்கும் விடுதி அறையில் ஜோகூர் மாநில இஸ்லாமிய சமயத்துறை அதிகாரிகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட ஏழு நிமிடங்கள் கதவைத் தட்டிய பிறகே அக்கதவு திறக்கப்பட்டது. கதவைத் திறந்த பெண்ணின் சலனத்தைக் கண்ட அதிகாரிகள் அறைக்குள் நுழைந்து சோதனையிட்டனர். படுக்கையில் போர்வையால் போர்த்தப்பட்டுக் கிடந்த ஆணைக் கண்டுபிடித்தனர். இவர்கள் இருவரும் ஸினா எனப்படும் விபசாரத்திற்கான முன்னோடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்பட்டுச் சட்ட நடவடிக்கைக்காக ஷரியா நீதிமன்றத்தில் நிறுத்தப்பட உள்ளனர்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து