Jul 2, 2026
Thisaigal NewsYouTube
கல்யாணக் கனவில் சிக்கிய காதல் இணையினர்! தங்கும் விடுதியில் அதிரடிச் சோதனை!
தற்போதைய செய்திகள்

கல்யாணக் கனவில் சிக்கிய காதல் இணையினர்! தங்கும் விடுதியில் அதிரடிச் சோதனை!

Share:

ஜோகூர் பாரு, செப்டம்பர்.28-

ஜோகூரில் இன்று அதிகாலை திருமணம் செய்யவிருந்ததாகக் கூறப்பட்ட ஒரு காதல் இணையினர், அதிகாலை 2 மணியளவில் ஓர் ஆடம்பரத் தங்கும் விடுதி அறையில் ஜோகூர் மாநில இஸ்லாமிய சமயத்துறை அதிகாரிகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட ஏழு நிமிடங்கள் கதவைத் தட்டிய பிறகே அக்கதவு திறக்கப்பட்டது. கதவைத் திறந்த பெண்ணின் சலனத்தைக் கண்ட அதிகாரிகள் அறைக்குள் நுழைந்து சோதனையிட்டனர். படுக்கையில் போர்வையால் போர்த்தப்பட்டுக் கிடந்த ஆணைக் கண்டுபிடித்தனர். இவர்கள் இருவரும் ஸினா எனப்படும் விபசாரத்திற்கான முன்னோடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்பட்டுச் சட்ட நடவடிக்கைக்காக ஷரியா நீதிமன்றத்தில் நிறுத்தப்பட உள்ளனர்.

Related News

சென்னா தொகுதியில் யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் கவலையில்லை!- அந்தோணி லோக்

சென்னா தொகுதியில் யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் கவலையில்லை!- அந்தோணி லோக்

ஜோகூர் தேர்தல்: பெர்லிங் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அலன் தீ பூன் சோங் குறித்த சிறப்புப் பார்வை

ஜோகூர் தேர்தல்: பெர்லிங் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அலன் தீ பூன் சோங் குறித்த சிறப்புப் பார்வை

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப்,  பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப், பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்