Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கல்யாணக் கனவில் சிக்கிய காதல் இணையினர்! தங்கும் விடுதியில் அதிரடிச் சோதனை!
தற்போதைய செய்திகள்

கல்யாணக் கனவில் சிக்கிய காதல் இணையினர்! தங்கும் விடுதியில் அதிரடிச் சோதனை!

Share:

ஜோகூர் பாரு, செப்டம்பர்.28-

ஜோகூரில் இன்று அதிகாலை திருமணம் செய்யவிருந்ததாகக் கூறப்பட்ட ஒரு காதல் இணையினர், அதிகாலை 2 மணியளவில் ஓர் ஆடம்பரத் தங்கும் விடுதி அறையில் ஜோகூர் மாநில இஸ்லாமிய சமயத்துறை அதிகாரிகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட ஏழு நிமிடங்கள் கதவைத் தட்டிய பிறகே அக்கதவு திறக்கப்பட்டது. கதவைத் திறந்த பெண்ணின் சலனத்தைக் கண்ட அதிகாரிகள் அறைக்குள் நுழைந்து சோதனையிட்டனர். படுக்கையில் போர்வையால் போர்த்தப்பட்டுக் கிடந்த ஆணைக் கண்டுபிடித்தனர். இவர்கள் இருவரும் ஸினா எனப்படும் விபசாரத்திற்கான முன்னோடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்பட்டுச் சட்ட நடவடிக்கைக்காக ஷரியா நீதிமன்றத்தில் நிறுத்தப்பட உள்ளனர்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்