ஆசிரியர், மருத்துவமனைப் பணியாளர்கள், போலீஸ்காரர்கள், இராணுவத்தினர் மற்றும் தீயணைப், மீட்புப்படையின் ஆகியோருக்கான அரசாங்க குடியிருப்புக்களை சீர்படுத்தவதற்கு மொத்தம் 240 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.
திவெட் கல்வித் திட்டத்திற்கு 680 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.








