Mar 27, 2026
Thisaigal NewsYouTube
635 நிறுவன இயக்குநர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தடை
தற்போதைய செய்திகள்

635 நிறுவன இயக்குநர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தடை

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 28-

தொழிலாளர் சேமநிதி வாரியமான EPF- பிற்கு தொழிலாளர் சார்பில் தாங்கள் செலுத்த வேண்டிய சந்தாப்பணத்தை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ள நிறுவனங்களின் 635 இயக்குநர்கள், வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளனர்..

சந்தாப் பணத்தை செலுத்தாமல் இருக்கும் முதலாளிகள் மற்றும் இயக்குநர்களை கொண்டுள்ள பெயர் பட்டியலை மலேசிய குடிநுழைவுத்துறையிம் EPF வழங்கிவிட்டதாக அதன் தலைமை செயல்முறை அதிகாரி சசாலிசா ஜைனுதீன் தெரிவித்தார்.

இந்தப் பெயர் பட்டியல், இவ்வாண்டு ஜனவரிக்கும் ஜுன் மாதத்தற்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தை கொண்டதாகும் என்று அவர் விளக்கினார்.

தங்கள் தொழிலாளர்களுக்கு EPF சந்தா செலுத்தாத நிறுவன இயக்குநர்கள், நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவர்கள் தொழிலாளர் நலனை காதுகாக்கத் தவறியது மூலம் குற்றம் இழைத்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு