Mar 22, 2026
Thisaigal NewsYouTube
அரச ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளம் போனாசாகக் கோரப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

அரச ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளம் போனாசாகக் கோரப்பட்டுள்ளது

Share:

கோல திரங்கானு, செப்டம்பர்.05-

2026 ஆண்டுக்கான பட்ஜெட்டை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வரும் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.

இந்நிலையில் அரசாங்க ஊழியர்களுக்கு ஒரு மாதச் சம்பளம் போனாஸ் தொகையாக அல்லது சிறப்புத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளதாக அரசு ஊழியர்களைப் பிரதிநிதிக்கும் தொழிற்சங்கமான கியூபெக்ஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆகக் கடைசியாக 12 ஆண்டுகளுக்கு முன்பு, அரசு ஊழியர்களுக்குச் சிறப்புத் தொகையான ஒரு மாதச் சம்பளம் வழங்கப்பட்டது.

எனவே ஒரு மாமாங்கத்தை அடைந்து விட்ட நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மாதச் சம்பளம் போனசாக கிடைக்கும் என்று அரசு ஊழியர்கள் பெரிதும் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்று கியூபெக்ஸின் தலைவர் டத்தோ அட்னான் மாட் நம்பிக்கை தெரிவித்தார்.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி