Aug 5, 2026
Thisaigal NewsYouTube
நில அலுவலகப் பணியாளர்கள் உட்பட 13 பேர் கைது
தற்போதைய செய்திகள்

நில அலுவலகப் பணியாளர்கள் உட்பட 13 பேர் கைது

Share:

கோலாலம்பூர், நவ. 26-


சிலாங்கூர் மாநிலத்தில் மாவட்ட நில அலுவலகத்திற்கு சொந்தமான நிலத்தின் உரிமையை தங்களுக்கும், தங்களுக்கு வேண்டியவர்களின் பெயர்களுக்கு மாற்றிக்கொண்ட பெரும் மோசடி தொடர்பில் நில அலுலகப் பணியாளர்கள் உட்பட 13 பேரை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் கைது செய்துள்ளது.

இம்மாதம் முற்பகுதியில் இச்சம்பவம் தொடர்பில் மாவட்ட உதவி அதிகாரி செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர்கள் பிடிபட்டுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வர்த்தக குற்றப்புலனாய்வுப்பிரிவு இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி முகமட் யூசோப் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட கும்பல் நில அலுவலகத்திற்கு சொந்தமான முக்கிய ஆவணங்களை அழித்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

14.6 மில்லியன் லெபனான் நகை வழக்கு/ மேல்முறையீட்டு தீர்ப்பு வரை இழப்பீட்டை நிறுத்தக் கோரி ரோஸ்மா மனுத்தாக்கல்

14.6 மில்லியன் லெபனான் நகை வழக்கு/ மேல்முறையீட்டு தீர்ப்பு வரை இழப்பீட்டை நிறுத்தக் கோரி ரோஸ்மா மனுத்தாக்கல்

பண்டார் உத்தாமா மாணவர் கொலை வழக்கு: இரு சிறார்கள் இன்று சாட்சியம் அளித்தனர்

பண்டார் உத்தாமா மாணவர் கொலை வழக்கு: இரு சிறார்கள் இன்று சாட்சியம் அளித்தனர்

பளுதூக்குதல் விளையாட்டுக்கு 4.1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு; கூடுதல் 1 மில்லியன் கோரிக்கையும் பரிசீலனை

பளுதூக்குதல் விளையாட்டுக்கு 4.1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு; கூடுதல் 1 மில்லியன் கோரிக்கையும் பரிசீலனை

சாக்குப் பையில் மனித எலும்புக்கூடு: மர்ம மரணமாக போலீஸ் விசாரணை

சாக்குப் பையில் மனித எலும்புக்கூடு: மர்ம மரணமாக போலீஸ் விசாரணை

தபுங் ஹாஜி ஆர்சிஐ விசாரணை: முன்னாள் தலைமைச் செயலதிகாரி உட்பட மேலும் இருவர் கைது

தபுங் ஹாஜி ஆர்சிஐ விசாரணை: முன்னாள் தலைமைச் செயலதிகாரி உட்பட மேலும் இருவர் கைது

பள்ளிகளில் இலவசக் காலை உணவு: வருமான வரம்பின்றி அனைத்து மாணவர்களுக்கும் வழங்க 'மூடா' கோரிக்கை

பள்ளிகளில் இலவசக் காலை உணவு: வருமான வரம்பின்றி அனைத்து மாணவர்களுக்கும் வழங்க 'மூடா' கோரிக்கை