அடுத்த ஆண்டு முதல் பி40, எம்40 மற்றும் டி20 ஆகிய வகைப்பாடுகளை அரசாங்கம் படிப்படியாக ரத்து செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 2024 ஆம் ஆண்டு தொடங்கி, பி40, எம்40 மற்றும் டி20 வகைப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படும் போது அனைத்து தரப்பினரும் அவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகைகளிலிருந்து பல மாற்றத்தை காண்பர் என்று பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி இன்று தெரிவித்துள்ளார்.

Related News

பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு

ரவாங் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு: தீயணைப்புத் துறை துரித நடவடிக்கை

மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

எல்லை பாதுகாப்புப் படை தளபதி மீதான துப்பாக்கிச் சூடு: உளவுப்பிரிவுக் காவற்படை அதிகாரி கைது

புஞ்சாக் ஜலில் காட்டுத்தீ முழுமையாக அணைப்பு: 37 ஏக்கர் பரப்பளவு பாதிப்பு


