Jan 19, 2026
Thisaigal NewsYouTube
வரட்சி பருவத்தை எதிர்கொள்ள நாடு தயாராக வேண்டும்
தற்போதைய செய்திகள்

வரட்சி பருவத்தை எதிர்கொள்ள நாடு தயாராக வேண்டும்

Share:

நாட்டில் ஜூன் மாதம் ஏற்படவுள்ள El Nino எனும் வரட்சி பருவத்தை எதிர்கொள்ள நாடு தயாராக வேண்டும் என சுற்றுசூழல் நிபுணர் பேராசிரிய டாக்டர் ஹலிஸா அப்துல் ரஹ்மான் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். இதுவரை நாட்டில் 12 முறை இந்த வரட்சி காலம் ஏற்பட்டிருக்கின்றது என்றும் அதன் தாக்கம் ஆண்டிற்கு ஆண்டு மாறுமட்டு இருப்பதால், மலேசிய இப்பொழுதிலிருந்தே இந்த வரட்சி பருவத்தை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

ஏரிகள் மற்றும் நீரணைகளில் போதுமான அளவில் தண்ணீர் சேமிக்கப்பட்டு வருவதை உறுதிச் செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டதுடன் நீரை சிக்கனமான பயன்படுத்தும் போக்கை மலேசியர்களும் தொழிற்சாலை நடத்து தொழில் முடைவர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என டாக்டர் ஹலிஸா வலுயுறுத்தினார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட்  மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்