Jul 1, 2026
Thisaigal NewsYouTube
லங்காவி செனாங் கடற்கரையில் நீந்தச் சென்ற இருவர் மூழ்கி உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

லங்காவி செனாங் கடற்கரையில் நீந்தச் சென்ற இருவர் மூழ்கி உயிரிழப்பு

Share:

அலோர் ஸ்டார், அக்டோபர்.23-

லங்காவி செனாங் கடற்கரையில் நேற்று புதன்கிழமை, கடலில் நீந்தச் சென்ற இரு ஆடவர்கள், நீரில் மூழ்கி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மாலை 6.05 மணியளவில் போலீசுக்குத் தகவல் கிடைத்ததாக லங்காவி துணை போலீஸ் தலைமை அதிகாரி ஷாம்சூல்முடின் சுலைமான் தெரிவித்துள்ளார்.

சிலாங்கூரைச் சேர்ந்த 38 மற்றும் 46 வயதுடைய இரு ஆடவர்கள் விடுமுறையைக் கழிக்க லங்காவிக்கு வந்த இடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் இருவரும் பொதுமக்களால் கடலில் இருந்து மீட்கப்பட்டு, லங்காவி சுல்தானா மலிஹா மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட போது உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை