Mar 19, 2026
Thisaigal NewsYouTube
லங்காவி செனாங் கடற்கரையில் நீந்தச் சென்ற இருவர் மூழ்கி உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

லங்காவி செனாங் கடற்கரையில் நீந்தச் சென்ற இருவர் மூழ்கி உயிரிழப்பு

Share:

அலோர் ஸ்டார், அக்டோபர்.23-

லங்காவி செனாங் கடற்கரையில் நேற்று புதன்கிழமை, கடலில் நீந்தச் சென்ற இரு ஆடவர்கள், நீரில் மூழ்கி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மாலை 6.05 மணியளவில் போலீசுக்குத் தகவல் கிடைத்ததாக லங்காவி துணை போலீஸ் தலைமை அதிகாரி ஷாம்சூல்முடின் சுலைமான் தெரிவித்துள்ளார்.

சிலாங்கூரைச் சேர்ந்த 38 மற்றும் 46 வயதுடைய இரு ஆடவர்கள் விடுமுறையைக் கழிக்க லங்காவிக்கு வந்த இடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் இருவரும் பொதுமக்களால் கடலில் இருந்து மீட்கப்பட்டு, லங்காவி சுல்தானா மலிஹா மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட போது உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு