Mar 22, 2026
Thisaigal NewsYouTube
ஸாரா வழக்கில் சவப் பரிசோதனை நிபுணர் டாக்டர் ஜெஸ்ஸி  போலீசில் புகார்
தற்போதைய செய்திகள்

ஸாரா வழக்கில் சவப் பரிசோதனை நிபுணர் டாக்டர் ஜெஸ்ஸி போலீசில் புகார்

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.06-

ஸாரா கைரினா மகாதீர் வழக்கில், தனக்கு இணையவாசிகளால் மிரட்டல் வருவதாகக் கூறி குயின் எலிஸபெத் மருத்துவமனையின் சவப் பரிசோதனை நிபுணர் டாக்டர் ஜெஸ்ஸி ஹியூ போலீஸ் புகார் அளித்துள்ளார்.

ஸாரா மரணம் தொடர்பான வழக்கில் இரண்டு நாட்கள் சாட்சியமளித்ததைத் தொடர்ந்து, அவருக்கு இந்த மிரட்டல் வந்திருப்பதாக மாவட்ட காவல் துறைத் தலைமை உதவி ஆணையர் காசிம் மூடா தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்கள் நடந்த விசாரணையின் போது, 13 வயது மாணவி ஸாரா தங்கும் விடுதியின் முதல் மாடியில் இருந்து தற்செயலாகவோ அல்லது தள்ளப்பட்டிருக்கவோ வாய்ப்பில்லை என டாக்டர் ஜெஸ்ஸி சாட்சியமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி