கார் ஒன்று வேகக் கட்டுப்பாடை இழந்து பாதசாரியை மோதியப் பின்னர், ஆற்றில் பாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் காருடன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.
இச்சம்பவம் இன்று காலை 9.47 மணியளவில் பகாங், jalan nanasi-rompin சாலையில் merchong அருகில் நிகழ்ந்தது.
இதில் காரினால் மோதப்பட்ட பாதசாரி ஒருவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதே வேளையில், ஆற்றில் பாய்ந்த காரில் பயணம் செய்த இருவரில் ஒருவர் சொற்ப காயங்களுடன் உயிர்த்தப்பினார். பெண்மணியான மற்றொரு நபர், நீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக அஞ்சப்படுகிறது.

Related News

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி


