May 1, 2026
Thisaigal NewsYouTube
ஒருவர் பலி, மற்றொருவர் தேடப்படுகிறார்
தற்போதைய செய்திகள்

ஒருவர் பலி, மற்றொருவர் தேடப்படுகிறார்

Share:

கார் ஒன்று வேகக் கட்டுப்பாடை இழந்து பாதசாரியை மோதியப் பின்னர், ஆற்றில் பாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் காருடன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.
இச்சம்பவம் இன்று காலை 9.47 மணியளவில் பகாங், jalan nanasi-rompin சாலையில் merchong அருகில் நிகழ்ந்தது.
இதில் காரினால் மோதப்பட்ட பாதசாரி ஒருவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதே வேளையில், ஆற்றில் பாய்ந்த காரில் பயணம் செய்த இருவரில் ஒருவர் சொற்ப காயங்களுடன் உயிர்த்தப்பினார். பெண்மணியான மற்றொரு நபர், நீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக அஞ்சப்படுகிறது.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி