Jun 15, 2026
Thisaigal NewsYouTube
ஒருவர் பலி, மற்றொருவர் தேடப்படுகிறார்
தற்போதைய செய்திகள்

ஒருவர் பலி, மற்றொருவர் தேடப்படுகிறார்

Share:

கார் ஒன்று வேகக் கட்டுப்பாடை இழந்து பாதசாரியை மோதியப் பின்னர், ஆற்றில் பாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் காருடன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.
இச்சம்பவம் இன்று காலை 9.47 மணியளவில் பகாங், jalan nanasi-rompin சாலையில் merchong அருகில் நிகழ்ந்தது.
இதில் காரினால் மோதப்பட்ட பாதசாரி ஒருவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதே வேளையில், ஆற்றில் பாய்ந்த காரில் பயணம் செய்த இருவரில் ஒருவர் சொற்ப காயங்களுடன் உயிர்த்தப்பினார். பெண்மணியான மற்றொரு நபர், நீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக அஞ்சப்படுகிறது.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்