Mar 28, 2026
Thisaigal NewsYouTube
சிகை அலங்கரிப்பு நிலையங்கள், உணவகங்களில் 45 பேர் கைது
தற்போதைய செய்திகள்

சிகை அலங்கரிப்பு நிலையங்கள், உணவகங்களில் 45 பேர் கைது

Share:

ஜொகூர் , செப்டம்பர் 25-

மலேசிய குடிநுழைவுத்துறை, ஜோகூர்பாரு, தாமன் தயா- வை இலக்காக கொண்டு சிகை அலங்கரிப்பு நிலையங்கள் மற்றும் உணவகங்களில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவக்கையில் சட்டவிரோதமாக வேலைசெய்து வந்த 45 அந்நிய நாட்டவர்களை கைது செய்துள்ளது.

ஓபிஎஸ் மாஹிர், ஓபிஎஸ் தண்டன், ஓபிஎஸ் பெலன்ஜா மற்றும் போஸ் செலரா ஆகிய பெயர்களில் நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஜோகூர் மாநில இயக்குநர்டத்தோ முகமட் ருஸ்டி முகமட் தாருஸ் தெரிவித்தார்.

இதில் 19 க்கும் 44 க்கும் இடைப்பட்ட வயதுடைய 45 அந்நிய நாட்டவர்கள், தற்போது தடுத்துவைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 7 மலேசியக் கப்பல்கள் விரைவில் விடுவிப்பு: அமைச்சர் முகமட் ஹசான் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 7 மலேசியக் கப்பல்கள் விரைவில் விடுவிப்பு: அமைச்சர் முகமட் ஹசான் தகவல்

கிழக்கு மலேசியாவிலும் இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியம்: அமைச்சர் அமீசான் முகமது அலி விளக்கம்

கிழக்கு மலேசியாவிலும் இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியம்: அமைச்சர் அமீசான் முகமது அலி விளக்கம்

நாட்டில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களுக்கு ' நிலை 2' எச்சரிக்கை

நாட்டில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களுக்கு ' நிலை 2' எச்சரிக்கை

மலையுச்சியில் மலர்ந்த காதல்: நடிகை பெல்லா அஸ்டில்லா - சையத் சாதிக் கைகோர்த்தனர்

மலையுச்சியில் மலர்ந்த காதல்: நடிகை பெல்லா அஸ்டில்லா - சையத் சாதிக் கைகோர்த்தனர்

அடுப்பு தேவையில்லை... வெயிலே போதும்! கெடாவில் வைரலாகும் 'சூரிய வெப்ப சமையல்

அடுப்பு தேவையில்லை... வெயிலே போதும்! கெடாவில் வைரலாகும் 'சூரிய வெப்ப சமையல்

ஹவுஸ்மென்ஷிப் சேர்க்கை குறைவு: ஒப்பந்த முறையை தொடர்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் – டாக்டர் சுப்ரமணியம்

ஹவுஸ்மென்ஷிப் சேர்க்கை குறைவு: ஒப்பந்த முறையை தொடர்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் – டாக்டர் சுப்ரமணியம்