May 30, 2026
Thisaigal NewsYouTube
இசிஆர்எல் ரயில் திட்டத்தில் இணைப்பு இரும்புத் தூண்கள் கார் மீது விழுந்தது
தற்போதைய செய்திகள்

இசிஆர்எல் ரயில் திட்டத்தில் இணைப்பு இரும்புத் தூண்கள் கார் மீது விழுந்தது

Share:

கோம்பாக், நவம்பர்.18-

இசிஆர்எல் எனப்படும் கிழக்குக் கரையோர ரயில் இருப்புப் பாதை நிர்மாணிக்கும் திட்டத்தில் மேம்பாலத்தின் கீழ் பொருத்தப்பட்டிருந்த இணைப்பு இரும்புத் தூண்கள் சரிந்து கார் மீது விழுந்ததில் பெண் வாகனமோட்டி ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் 1.47 மணியளவில் பத்துகேவ்ஸ் அருகில் MRR2 சாலையில் கோம்பாக் அருகில் நிகழ்ந்தது. காரின் கூரையை அழுத்திக் கொண்டு கிடந்த இரும்புத் தூண்களை, தீயணைப்பு, மீட்புப்படை வீரர்கள் வருவதற்குள், பொதுமக்கள் அகற்றி, காரிலிருந்து பெண்ணைப் பாதுகாப்பாக மீட்டனர்.

Suzuki Swift காரில் பயணித்த பெண் காயமின்றி உயிர் தப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட ஏஜென்சிகள் விசாரணை செய்யத் தொடங்கியுள்ளன.

Related News

"சபாவின் 40 சதவீத உரிமை!" – நாளை விளக்கம் அளிக்கப்படும்

"சபாவின் 40 சதவீத உரிமை!" – நாளை விளக்கம் அளிக்கப்படும்

தனியார் நிறுவனங்களை வற்புறுத்த முடியாது!" – வீட்டிலிருந்தே பணிபுரியும் முறை:  அமைச்சர் ரமணன்  விளக்கம்

தனியார் நிறுவனங்களை வற்புறுத்த முடியாது!" – வீட்டிலிருந்தே பணிபுரியும் முறை: அமைச்சர் ரமணன் விளக்கம்

மனிதாபிமானம் எங்கே?" – மூளை முடக்குவாதக் குழந்தையுடன் பயணித்த குடும்பத்தை விமானத்திலிருந்து இறக்கிய அதிர்ச்சிச் சம்பவம்

மனிதாபிமானம் எங்கே?" – மூளை முடக்குவாதக் குழந்தையுடன் பயணித்த குடும்பத்தை விமானத்திலிருந்து இறக்கிய அதிர்ச்சிச் சம்பவம்

அரசியல் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!" – ஜொகூர் ஒரு நாள் சட்டமன்றக் கூட்டம்

அரசியல் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!" – ஜொகூர் ஒரு நாள் சட்டமன்றக் கூட்டம்

"சட்டத்திற்கு மேலானவர்கள்  யாரும் இல்லை!" – மாட்டைச் சுட்ட பெர்லிஸ் மந்திரி பெசார் மீது நடவடிக்கை எடுக்க ஆர்.எஸ்.என் ராயர் அதிரடி முழக்கம்

"சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் இல்லை!" – மாட்டைச் சுட்ட பெர்லிஸ் மந்திரி பெசார் மீது நடவடிக்கை எடுக்க ஆர்.எஸ்.என் ராயர் அதிரடி முழக்கம்

மலையேற்ற வீரர் மாயம்: வழிகாட்டிகள் மீது பழி சுமத்த வேண்டாம் என மீட்கப்பட்டவர் கோரிக்கை

மலையேற்ற வீரர் மாயம்: வழிகாட்டிகள் மீது பழி சுமத்த வேண்டாம் என மீட்கப்பட்டவர் கோரிக்கை