Jul 4, 2026
Thisaigal NewsYouTube
மாதுவின் அழுகிய சடலம் கண்டுபிடிக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

மாதுவின் அழுகிய சடலம் கண்டுபிடிக்கப்பட்டது

Share:

ஈப்போ, ஆகஸ்ட்.07-

ஈப்போ, செமோர், தாமான் கிளேபாங் ஜெயாவில் ஒரு வீட்டில் பெண்ணின் அழுகிய சடலம் இன்று வியாழக்கிழமை மாலை 4.20 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த வீட்டிற்கு அருகில் உள்ள நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தில் பராமரிப்புப் பணியை மேற்கொள்ளச் சென்ற முகவர் ஒருவர், அந்த வீட்டைக் கடந்து செல்லும் போது சடலத்தைக் கண்டு போலீசுக்கு தகவல் அளித்துள்ளார்.
துர்நாற்றம் கடுமையாக இருந்ததால் அந்த வீட்டை எட்டிப் பார்க்க முயற்சித்த போது பெண்ணின் சடலத்தை அந்த முகவர் கண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

Related News

விறுவிறுப்பாகும் ஜோகூர் தேர்தல் களம் / தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார் அன்வார்

விறுவிறுப்பாகும் ஜோகூர் தேர்தல் களம் / தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார் அன்வார்

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலின் நிலை ‘சாண்ட்விச்சைப் போன்றது’ – அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கம்

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலின் நிலை ‘சாண்ட்விச்சைப் போன்றது’ – அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கம்

ஜோகூர் சுல்தானுக்கு கட்டுப்பட்டு  மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை - மஸ்லீ மாலிக் தகவல்

ஜோகூர் சுல்தானுக்கு கட்டுப்பட்டு மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை - மஸ்லீ மாலிக் தகவல்

ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாக தீவிபத்து: உயிர்சேதம் எதுவும் இல்லை

ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாக தீவிபத்து: உயிர்சேதம் எதுவும் இல்லை

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் விடுதலை

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் விடுதலை

ஜோகூர் தேர்தல் பிரச்சாரம்: தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்தியர்களைச் சந்திக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தல் பிரச்சாரம்: தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்தியர்களைச் சந்திக்கிறார் அன்வார்