May 16, 2026
Thisaigal NewsYouTube
சபாவிற்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு தேவை
தற்போதைய செய்திகள்

சபாவிற்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு தேவை

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.19-

வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சபாவிற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு தேவைப்படுகிறது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இயற்கைச் சீற்றத்தினால் உயிர்ச் சேதம், பொருள் சேதம், அண்மைய நிலச்சரிவு பாதிப்புகள் முதலியவற்றினால் சபா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

சபாவிற்குக் கூடுதலாக 10 மில்லியன் நிதி ஒதுக்கீடு உட்பட மத்திய அரசாங்கத்தின் அனைத்து கேந்திரங்களும் சபாவிற்கு உதவிட தங்கள் பலத்தை ஒருங்கிணைத்து, ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

சபாவில் நிலச்சரிவு நிகழ்ந்த பெனம்பாங் மற்றும் கோத்தா கினபாலு ஆகியவற்றின் சில பகுதிகளை இன்று நேரடியாகக் களம் இறங்கி பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ ஶ்ரீ அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் /  சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் / சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை

அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை

பாச்சோக் மாற்றுத் திறனாளி கொலை வழக்கு: கணவன், மனைவிக்கு தடுப்புக் காவல்

பாச்சோக் மாற்றுத் திறனாளி கொலை வழக்கு: கணவன், மனைவிக்கு தடுப்புக் காவல்

கிஜால் சட்டமன்றம் காலியாகிறதா? - திரங்காணு சபாநாயகர் விளக்கம்

கிஜால் சட்டமன்றம் காலியாகிறதா? - திரங்காணு சபாநாயகர் விளக்கம்

நாட்டின் உன்னத சிற்பிகளான ஆசிரியர்களுக்கு அமைச்சர் ரமணன் வாழ்த்து

நாட்டின் உன்னத சிற்பிகளான ஆசிரியர்களுக்கு அமைச்சர் ரமணன் வாழ்த்து