Jul 30, 2026
Thisaigal NewsYouTube
சிறப்புக்குளழு அமைக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

சிறப்புக்குளழு அமைக்கப்பட்டது

Share:

சிலாங்கூர் , ஜூலை 26

சிலாங்கூர் மாநிலத்தில் நீர் மாசுப்பாடு காரணமாக நீர் விநியொகச் செவையில் இடையூறு ஏற்பட்ட சம்பவங்களை ஆராய சிறப்புக் குழு அமைக்கப்படும் என்று SPAN எனப்படும் தேசிய நீர் சேவை ஆணையம் அறிவித்துள்ளது .

நீர் மாசுப்பாட்டின் காரணமாக நீர் விநியோகத் தடை தொடர்பில் தேவையான தகவல்களை திரட்டும் பணியை SPAN மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளது .

இவ்வாரம் முற்பகுதியில் சிலாங்கூர் , குடாங் ஆற்றில் நீர் மாசுப்பாடு காரணமாக நீர் சுத்தகரிப்பு மையம் நிறுத்தப்பட்டதல் கிள்ளன் , பெட்டலிங் ஜெயா உட்பட 7 மாவட்டங்களில் நீர் விநியோகத்தடை எற்பட்டது.

Related News

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் குற்றச்சாட்டு: டாக்டர் ஜெயக்குமார் உட்பட நால்வர் மீது நீதிமன்றத்தில் வழக்கு

அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் குற்றச்சாட்டு: டாக்டர் ஜெயக்குமார் உட்பட நால்வர் மீது நீதிமன்றத்தில் வழக்கு