Mar 21, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பித்தர்களின் உறைவிடமாக இருக்கக்கூடாது பெல்டா
தற்போதைய செய்திகள்

போதைப்பித்தர்களின் உறைவிடமாக இருக்கக்கூடாது பெல்டா

Share:

குவாந்தான், செப்டம்பர்.20-

பகாங் மாநிலத்தில் பெல்டா நிலக்குடியேற்றப் பகுதிகள், போதைப்பித்தர்களின் உறைவிடமாக மாறி விடக்கூடாது என்று மேன்மை தங்கிய பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா இன்று கேட்டுக் கொண்டார்.

பகாங் மாநிலத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 204 போதைப்பித்தர்கள் உள்ளதாக தேசிய போதைப்பொருள் துடைத்தொழிப்பு வாரியம் புள்ளி விவரங்களை அளித்துள்ளது. இதில் ஆயிரத்து 317 பேர், பெல்டா குடியேற்றப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுல்தான் குறிப்பிட்டார்.

நிலப்பகுதிகளை மேம்படுத்துதற்காக குடியேற்றவாசிகள் பெல்டாவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால், அப்பகுதிகள் தற்போது போதைப்பித்தர்களின் உறைவிடமாக மாறி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது என்று சுல்தான் தெரிவித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து