Jul 2, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பித்தர்களின் உறைவிடமாக இருக்கக்கூடாது பெல்டா
தற்போதைய செய்திகள்

போதைப்பித்தர்களின் உறைவிடமாக இருக்கக்கூடாது பெல்டா

Share:

குவாந்தான், செப்டம்பர்.20-

பகாங் மாநிலத்தில் பெல்டா நிலக்குடியேற்றப் பகுதிகள், போதைப்பித்தர்களின் உறைவிடமாக மாறி விடக்கூடாது என்று மேன்மை தங்கிய பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா இன்று கேட்டுக் கொண்டார்.

பகாங் மாநிலத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 204 போதைப்பித்தர்கள் உள்ளதாக தேசிய போதைப்பொருள் துடைத்தொழிப்பு வாரியம் புள்ளி விவரங்களை அளித்துள்ளது. இதில் ஆயிரத்து 317 பேர், பெல்டா குடியேற்றப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுல்தான் குறிப்பிட்டார்.

நிலப்பகுதிகளை மேம்படுத்துதற்காக குடியேற்றவாசிகள் பெல்டாவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால், அப்பகுதிகள் தற்போது போதைப்பித்தர்களின் உறைவிடமாக மாறி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது என்று சுல்தான் தெரிவித்தார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்