Mar 11, 2026
Thisaigal NewsYouTube
முதன்மை நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் இல்லை
தற்போதைய செய்திகள்

முதன்மை நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் இல்லை

Share:

ஹரிராயா பெருநாள், நாளை கொண்டாடப்படவிருக்கும் வேளையில் நாட்டின் முதன்மை நெடுஞ்சாலைகளில் எதிர்பார்த்ததைப் போல கடும் போக்குவரத்து நெரிசல் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் பண்டார் அன்ஸ்டலேக்கும் போர்ட்டிக்சனுக்கும் இடையில் மட்டுமே சற்று போக்கு வரத்து நெரிசல் இருந்ததாக மலேசிய நெடுஞ்சாலை வாரியமான எல்.எல்.எம். தெரிவித்துள்ளது. இதர நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து சீராக இருப்பதாக அது அறிவித்துள்ளது.

Related News