ஹரிராயா பெருநாள், நாளை கொண்டாடப்படவிருக்கும் வேளையில் நாட்டின் முதன்மை நெடுஞ்சாலைகளில் எதிர்பார்த்ததைப் போல கடும் போக்குவரத்து நெரிசல் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் பண்டார் அன்ஸ்டலேக்கும் போர்ட்டிக்சனுக்கும் இடையில் மட்டுமே சற்று போக்கு வரத்து நெரிசல் இருந்ததாக மலேசிய நெடுஞ்சாலை வாரியமான எல்.எல்.எம். தெரிவித்துள்ளது. இதர நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து சீராக இருப்பதாக அது அறிவித்துள்ளது.

Related News

ஜித்ரா டோல் சாவடி விபத்து: இளம் ஜோடியின் சொந்த ஊர் பயணம் சோகத்தில் முடிந்தது

மலாய் மொழியை ஏற்காதவர்கள் மலேசியாவில் வசிக்க வேண்டாம் - மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அதிரடி

நஜிப் ரசாக் - தோம்மி தோமஸ் இடையிலான அவதூறு வழக்கு சமரசத்தில் முடிந்தது

ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு புதிய தளம் தயார்: சமய நல்லிணக்கத்தைப் பேண அரசாங்கம் உறுதி

ரேபிட் ஆன்-டிமாண்ட் (Rapid On-Demand ) வேன் சேவைக்கான புதிய கட்டண முறை அறிவிக்கப்பட்டுள்ளது


