Dec 2, 2025
Thisaigal NewsYouTube
முதன்மை நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் இல்லை
தற்போதைய செய்திகள்

முதன்மை நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் இல்லை

Share:

ஹரிராயா பெருநாள், நாளை கொண்டாடப்படவிருக்கும் வேளையில் நாட்டின் முதன்மை நெடுஞ்சாலைகளில் எதிர்பார்த்ததைப் போல கடும் போக்குவரத்து நெரிசல் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் பண்டார் அன்ஸ்டலேக்கும் போர்ட்டிக்சனுக்கும் இடையில் மட்டுமே சற்று போக்கு வரத்து நெரிசல் இருந்ததாக மலேசிய நெடுஞ்சாலை வாரியமான எல்.எல்.எம். தெரிவித்துள்ளது. இதர நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து சீராக இருப்பதாக அது அறிவித்துள்ளது.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்