Mar 11, 2026
Thisaigal NewsYouTube
கடப்பிதழ் தொடர்பில் முகை​தீன் வழக்கு நவம்பர் 23 நடைபெறும்
தற்போதைய செய்திகள்

கடப்பிதழ் தொடர்பில் முகை​தீன் வழக்கு நவம்பர் 23 நடைபெறும்

Share:

தம்முடைய அனைத்துலக கடப்பிதழ், எவ்வித நிபந்தனையின்றி தம்மிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகை​தீன் யாசின் தொடுத்துள்ள வழக்கு மீதான விசாரணை வரும் நவம்பர் 23 ஆம் தேதி நடைபெறும் என்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தேதி நிர்ணயித்தது.

முன்னாள் பிரதமருமான முகை​தீனின் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று பிராசி​கியூஷன் தரப்பு செய்து கொண்ட ஆட்சேபத்தை தொடர்ந்து இம்மனு மீதான வழக்கு விசாரணைக்கான தேதியை செஷன்ஸ் ​நீதிமன்ற ​நீதிபதி அஸுரா அல்வி நிர்ணயித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு