Mar 11, 2026
Thisaigal NewsYouTube
வரம்பை மீறுபவர்களின் நல்வாழ்வுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்
தற்போதைய செய்திகள்

வரம்பை மீறுபவர்களின் நல்வாழ்வுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்

Share:

பாஸ் கட்சித் தலைவர் ஹடி அவாங் எச்சரிப்பு

மலேசியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக முஸ்லிம் அல்லாதவர்கள் வரம்பு மீறி செயல்படுவார்களேயானால், அவர்களின் நல்வாழ்வுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படும் என்று பாஸ் கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹடி அவாங் எச்சரித்துள்ளார்.

டிஏபி நிறுவப்பட்டதிலிருந்து, அது நாட்டிற்கு ஒரு தொல்லையாக இருப்பதாகவும், அக்கட்சி வரம்பு மீறி செயல்பட்டால், அக்கட்சி பெரும் அச்சுறுத்தல்களைச் சந்திக நேரிடும் என்று ஹடி அவாங் தெரிவித்துள்ளார்.

‘மலேசியன் மலேசியா’ என்ற கொள்கையின் மூலம் டிஏபி கட்சி மதம் சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், இது நாட்டின் அமைதியையும் நிலைத்தன்மையையும் சீர்குலைக்கச் செய்கிறது என்றும் ஹடி அவாங் குறிப்பிட்டார்.

மேலும் டிஏபி கட்சிக்குத் துணைபோகும் முஸ்லீம்கள் மற்றும் மலாய்க்காரர்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹடி அவாங் சாடினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு