May 21, 2026
Thisaigal NewsYouTube
ஊராட்சி மன்ற அமலாக்க அதிகாரிகளின் சீருடையில் கேமரா
தற்போதைய செய்திகள்

ஊராட்சி மன்ற அமலாக்க அதிகாரிகளின் சீருடையில் கேமரா

Share:

பேரா மாநிலத்தில் இருக்கும் அனைத்து 15 ஊராட்சி மன்றங்களின் அமலாக்க அதிகாரிகளின் சீருடையில் பொறுத்தபடும் எனவும் அடுத்த ஆண்டு முதல் இது நடப்புக்கு வருவதாகவும் அம்மாநில வீடமைப்பு, ஊராட்சி மன்ற ஆட்சிக்குழு உறுப்பினர் சாண்ட்ரா என்ஜி தெரிவித்தார்.

இந்தத் திட்டம் தொடர்பான கலந்தாலோசனை இறுதிக் கட்டத்தை நெருங்கி இருப்பதாக கூறிய சாண்ட்ரா என்ஜி, மாநில அரசின் ஒதுக்கீட்டில் இருந்து அவை வாங்கப்படும் என தெரிவித்தார்.

வாங்கக் கூடிய நிலையில் சீருடையில் இணைக்கப்படும் கேமரா சந்தையில் கிடைக்கின்றன. எனவே, அதனை வாங்குவதில் நிதிப் பிரச்சனை இருக்காது என அவர் சொன்னார்.

அடுத்தாண்டு முதல் காலாண்டில் நிறைவு செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related News

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

சிங்கப்பூர் பண மோசடிக் கும்பலுடன் தொடர்புடைய 3 மலேசியர்கள் ஜோகூரில் கைது

சிங்கப்பூர் பண மோசடிக் கும்பலுடன் தொடர்புடைய 3 மலேசியர்கள் ஜோகூரில் கைது