Jul 1, 2026
Thisaigal NewsYouTube
ஸ்கூடாய் பள்ளிக்கு வெளியே மோதல்: 2 பெண்கள், 13 சிறுவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

ஸ்கூடாய் பள்ளிக்கு வெளியே மோதல்: 2 பெண்கள், 13 சிறுவர்கள் கைது

Share:

ஜோகூர் பாரு, ஏப்ரல்.11-

ஜோகூர், ஸ்கூடாய், பண்டார் செலெசா ஜெயாவில் உள்ள பள்ளிக்கு வெளியே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 15 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

பள்ளி முடிந்து ஒருவரை ஒருவர் அறைந்து கொண்டதில் தொடங்கிய இந்த மோதல் கலவரமாக மாறியது. இது குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து செயல்பட்ட போலீசார், 12 முதல் 37 வயதிற்குட்பட்ட 2 பெண்கள் மற்றும் 13 சிறுவர்களைக் கைது செய்தனர். கைதானவர்களை 3 முதல் 4 நாட்கள் காவலில் தடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்தச் சம்பவத்தை கலவரத்தில் ஈடுபடுதல் மற்றும் வேண்டுமென்றே காயப்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றவியல் சட்டம் 147 மற்றும் 323 பிரிவுகளின் கீழ் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related News

பகடி வதை செய்ததாக உறுதிப்படுத்தப்பட்ட 4 மாணவர்கள் நிரந்தர நீக்கம் - மாரா நிர்வாகம் அதிரடி

பகடி வதை செய்ததாக உறுதிப்படுத்தப்பட்ட 4 மாணவர்கள் நிரந்தர நீக்கம் - மாரா நிர்வாகம் அதிரடி

மலாய்க்காரர்கள் மலாய் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் - மகாதீர் வலியுறுத்து

மலாய்க்காரர்கள் மலாய் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் - மகாதீர் வலியுறுத்து

  10 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் புதிய மலேசியக் கடப்பிதழ் - இன்று முதல் அமலுக்கு வருகின்றது

10 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் புதிய மலேசியக் கடப்பிதழ் - இன்று முதல் அமலுக்கு வருகின்றது

பேராவில் காணாமல் போன 6 வயது சிறுவன் செம்பனைத் தோட்டத்தில் சடலமாக மீட்பு

பேராவில் காணாமல் போன 6 வயது சிறுவன் செம்பனைத் தோட்டத்தில் சடலமாக மீட்பு

அம்னோவும், பாஸும்  ஒன்றுதான் என்றால், வாக்காளர்களுக்கு பி.ஹெச்-தான் சிறந்த தேர்வு!" – லியூ சின் தோங்

அம்னோவும், பாஸும் ஒன்றுதான் என்றால், வாக்காளர்களுக்கு பி.ஹெச்-தான் சிறந்த தேர்வு!" – லியூ சின் தோங்

ஜோகூர் தேர்தல் முடிவுகள் கூட்டரசு அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதிக்காது: டத்தோஸ்ரீ முகமட் ஹசான் உறுதி

ஜோகூர் தேர்தல் முடிவுகள் கூட்டரசு அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதிக்காது: டத்தோஸ்ரீ முகமட் ஹசான் உறுதி