Jun 27, 2026
Thisaigal NewsYouTube
பங்கோர் படகு விபத்து: 4 சடலங்கள் மீட்கப்பட்டன
தற்போதைய செய்திகள்

பங்கோர் படகு விபத்து: 4 சடலங்கள் மீட்கப்பட்டன

Share:

பங்கோர் தீவு அருகே 37 ஆவணமற்ற குடியேறிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் இரண்டாம் நாளான நேற்று நான்கு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட நான்கு பேரின் சடலங்களை கடலோரக் காவல்படை பிற்பகல் 2 மணியளவில் கண்டுபிடித்ததாக பேராக் மாநில மலேசிய கடல்சார் அமலாக்க முகமையான எம்எம்இஏ இயக்குநர் ஷுக்ரி கொத்தோப் தெரிவித்துள்ளார்.

செகாரி அருகே உள்ள புலாவ் தலாங் பகுதியில் இருந்து சுமார் 13 கடல் மைல் தொலைவில் சடலங்கள் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் மாயமான 10 பேரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

ஆஸ்திரேலிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஹோட்டல் ஊழியருக்கு 12 ஆண்டுகள் சிறை

ஆஸ்திரேலிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஹோட்டல் ஊழியருக்கு 12 ஆண்டுகள் சிறை

சைபர் தாக்குதல் சந்தேகம்; சுகாதார அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையதளம் முடக்கம்

சைபர் தாக்குதல் சந்தேகம்; சுகாதார அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையதளம் முடக்கம்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: புத்திரி வங்சா தொகுதியில் ஐந்து முனைப் போட்டி

ஜோகூர் மாநிலத் தேர்தல்: புத்திரி வங்சா தொகுதியில் ஐந்து முனைப் போட்டி

ஜோகூர் மாநில 16-வது சட்டமன்றத் தேர்தல் / 56 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் சுமுகமாக நிறைவுபெற்றது

ஜோகூர் மாநில 16-வது சட்டமன்றத் தேர்தல் / 56 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் சுமுகமாக நிறைவுபெற்றது

மச்சாப்பில் ஒன் ஹஃபிஸ் வேட்புமனு தாக்கல்: சாஹிட், கைரி, ஹிஷாமுடின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்பு

மச்சாப்பில் ஒன் ஹஃபிஸ் வேட்புமனு தாக்கல்: சாஹிட், கைரி, ஹிஷாமுடின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்பு

கோலாலம்பூர் டியூக் விரைவுச் சாலையில் கோர விபத்து: கார் தீப்பிடித்து எரிந்து இருவர் பலி

கோலாலம்பூர் டியூக் விரைவுச் சாலையில் கோர விபத்து: கார் தீப்பிடித்து எரிந்து இருவர் பலி