May 13, 2026
Thisaigal NewsYouTube
பங்கோர் படகு விபத்து: 4 சடலங்கள் மீட்கப்பட்டன
தற்போதைய செய்திகள்

பங்கோர் படகு விபத்து: 4 சடலங்கள் மீட்கப்பட்டன

Share:

பங்கோர் தீவு அருகே 37 ஆவணமற்ற குடியேறிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் இரண்டாம் நாளான நேற்று நான்கு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட நான்கு பேரின் சடலங்களை கடலோரக் காவல்படை பிற்பகல் 2 மணியளவில் கண்டுபிடித்ததாக பேராக் மாநில மலேசிய கடல்சார் அமலாக்க முகமையான எம்எம்இஏ இயக்குநர் ஷுக்ரி கொத்தோப் தெரிவித்துள்ளார்.

செகாரி அருகே உள்ள புலாவ் தலாங் பகுதியில் இருந்து சுமார் 13 கடல் மைல் தொலைவில் சடலங்கள் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் மாயமான 10 பேரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

லெப்டோஸ்பைரோசிஸ் அச்சம் காரணமாக உலு பெண்டுல் பூங்கா மே 24 வரை மூடப்பட்டது

லெப்டோஸ்பைரோசிஸ் அச்சம் காரணமாக உலு பெண்டுல் பூங்கா மே 24 வரை மூடப்பட்டது

சீன நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு தானாக மலேசியக் குடியுரிமையா? - உள்துறை அமைச்சு முற்றிலும் மறுப்பு

சீன நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு தானாக மலேசியக் குடியுரிமையா? - உள்துறை அமைச்சு முற்றிலும் மறுப்பு

ஜெராண்டுட் நகைக் கடை திருட்டு: சௌகிட் பகுதியில் சந்தேக நபர்கள் இருவர் கைது

ஜெராண்டுட் நகைக் கடை திருட்டு: சௌகிட் பகுதியில் சந்தேக நபர்கள் இருவர் கைது

1எம்டிபி நிதி மோசடி விவகாரம்: டிரம்பிடம் பொது மன்னிப்பு கோரும் ஜோ லோ

1எம்டிபி நிதி மோசடி விவகாரம்: டிரம்பிடம் பொது மன்னிப்பு கோரும் ஜோ லோ

ஷா ஆலமில் 14 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானர் - சந்தேக நபருக்கு போலீஸ் வலைவீச்சு

ஷா ஆலமில் 14 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானர் - சந்தேக நபருக்கு போலீஸ் வலைவீச்சு

விலைவாசி உயர்வால் மக்கள் பாதிப்பு/ உதவித்திட்டங்கள் அனைத்தையும் மறுசீரமைக்க அமைச்சுகளுக்கு அன்வார் உத்தரவு

விலைவாசி உயர்வால் மக்கள் பாதிப்பு/ உதவித்திட்டங்கள் அனைத்தையும் மறுசீரமைக்க அமைச்சுகளுக்கு அன்வார் உத்தரவு