Apr 1, 2026
Thisaigal NewsYouTube
கார் தீப்பிடித்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
தற்போதைய செய்திகள்

கார் தீப்பிடித்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

Share:

டிச. 15-

வங்சா மாஜூ டோல் சாவடி அருகே SPE எனப்படும் Setiawangsa-Pantai விரைவுச் சாசலையின் 18வது கிலோமீட்டரில் இன்று ஒரு Mercedes Benz கார் தீப்பிடித்த சம்பவத்தில் அதனை ஓட்டி வந்தவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து தகவல் அளித்த கோலாலம்பூர் தீயணைப்பு மீட்புப் படையைச் சார்ந்த Nor Saiful Ibrahim கூறுகயில், இன்று பிற்பகல் 1.38 மணிக்கு இந்த சம்பவம் குறித்து அழைப்பு பெற்றப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

சம்பவ இடத்திற்கு வந்து, தீப்பிடித்திருப்ந்த கார் பிற்பகல் 2 . 15 மணி வாக்கில் முழுமையாக அணைக்கப்பட்டது அந்தக் கார் முழுமையாக சேதமடைந்தாலும், யாரும் காயமடையவில்லை என்றும் தீயின் காரணம் இன்னும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் Nor Saiful Ibrahim கூறினார்.

Related News

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்