May 26, 2026
Thisaigal NewsYouTube
கார் தீப்பிடித்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
தற்போதைய செய்திகள்

கார் தீப்பிடித்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

Share:

டிச. 15-

வங்சா மாஜூ டோல் சாவடி அருகே SPE எனப்படும் Setiawangsa-Pantai விரைவுச் சாசலையின் 18வது கிலோமீட்டரில் இன்று ஒரு Mercedes Benz கார் தீப்பிடித்த சம்பவத்தில் அதனை ஓட்டி வந்தவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து தகவல் அளித்த கோலாலம்பூர் தீயணைப்பு மீட்புப் படையைச் சார்ந்த Nor Saiful Ibrahim கூறுகயில், இன்று பிற்பகல் 1.38 மணிக்கு இந்த சம்பவம் குறித்து அழைப்பு பெற்றப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

சம்பவ இடத்திற்கு வந்து, தீப்பிடித்திருப்ந்த கார் பிற்பகல் 2 . 15 மணி வாக்கில் முழுமையாக அணைக்கப்பட்டது அந்தக் கார் முழுமையாக சேதமடைந்தாலும், யாரும் காயமடையவில்லை என்றும் தீயின் காரணம் இன்னும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் Nor Saiful Ibrahim கூறினார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு