May 26, 2026
Thisaigal NewsYouTube
சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம்
தற்போதைய செய்திகள்

சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம்

Share:

நவ. 28-

பினாங்கு, தஞ்சோங் பூங்காவில் ஒரு ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப்பகுதிக்கு அருகில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுத் திட்டம், சுற்றுச்சூழல் மற்றும் ஓரிட மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் இன்று அச்சம் தெரிவித்துள்ளது.

அந்த மேம்பாட்டுத்திட்டத்திற்காக இறக்கப்பட்டுள்ள ராட்சஷ கனரக இயந்திரங்கள், அருகில் உள்ள வீடமைப்புப்பகுதிக்கு செல்லும் சாக்கடை குழாய்களுக்கும், நீர் குழாய்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்த வல்லதாக உள்ளது என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதிர் தெரிவித்துள்ளார்.

தவிர பல ஆண்டு காலமாக சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு அளித்து வரும் பழங்கால மரங்கள் வெட்டப்பட்டு வருவது உயிரியல் சூழலுக்கும், பருவ நிலை மாற்றத்திற்கும், மண் வடிவமைப்பு நிலைத்தன்மைக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று முகைதீன் அச்சம் தெரிவித்துள்ளார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு