Jul 2, 2026
Thisaigal NewsYouTube
சபா மாநிலத்திற்கு உடனடியாக 10 மில்லியன் ரிங்கிட் நிதி உதவி
தற்போதைய செய்திகள்

சபா மாநிலத்திற்கு உடனடியாக 10 மில்லியன் ரிங்கிட் நிதி உதவி

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.15-

சபா மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு தேசிய பேரிடர் மேலாண்மையான நட்மா மூலமாக 10 மில்லியன் ரிங்கிட் உடனடி நிதி உதவி ஒதுக்கீட்டை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அங்கீகரித்துள்ளார்.

இந்த நிதி ஒதுக்கீடு உடனடி அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

சபாவிற்கு மாநில அரசின் வாயிலாக 11 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள வேளையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவிக் கரம் நீட்டுவதற்கு தற்போது 10 மில்லியன் ரிங்கிட் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பமும் இந்த உடனடி நிதி உதவி பெறுவதை மடானி அரசாங்கம் உறுதிச் செய்யும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்