May 16, 2026
Thisaigal NewsYouTube
சபா மாநிலத்திற்கு உடனடியாக 10 மில்லியன் ரிங்கிட் நிதி உதவி
தற்போதைய செய்திகள்

சபா மாநிலத்திற்கு உடனடியாக 10 மில்லியன் ரிங்கிட் நிதி உதவி

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.15-

சபா மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு தேசிய பேரிடர் மேலாண்மையான நட்மா மூலமாக 10 மில்லியன் ரிங்கிட் உடனடி நிதி உதவி ஒதுக்கீட்டை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அங்கீகரித்துள்ளார்.

இந்த நிதி ஒதுக்கீடு உடனடி அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

சபாவிற்கு மாநில அரசின் வாயிலாக 11 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள வேளையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவிக் கரம் நீட்டுவதற்கு தற்போது 10 மில்லியன் ரிங்கிட் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பமும் இந்த உடனடி நிதி உதவி பெறுவதை மடானி அரசாங்கம் உறுதிச் செய்யும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

Related News

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் /  சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் / சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை

அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை