Mar 21, 2026
Thisaigal NewsYouTube
சபா மாநிலத்திற்கு உடனடியாக 10 மில்லியன் ரிங்கிட் நிதி உதவி
தற்போதைய செய்திகள்

சபா மாநிலத்திற்கு உடனடியாக 10 மில்லியன் ரிங்கிட் நிதி உதவி

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.15-

சபா மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு தேசிய பேரிடர் மேலாண்மையான நட்மா மூலமாக 10 மில்லியன் ரிங்கிட் உடனடி நிதி உதவி ஒதுக்கீட்டை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அங்கீகரித்துள்ளார்.

இந்த நிதி ஒதுக்கீடு உடனடி அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

சபாவிற்கு மாநில அரசின் வாயிலாக 11 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள வேளையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவிக் கரம் நீட்டுவதற்கு தற்போது 10 மில்லியன் ரிங்கிட் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பமும் இந்த உடனடி நிதி உதவி பெறுவதை மடானி அரசாங்கம் உறுதிச் செய்யும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து