Mar 21, 2026
Thisaigal NewsYouTube
அச்சுறுத்தலை ஏற்படுத்திய ராட்ஷச முதலை பிடிபட்டது
தற்போதைய செய்திகள்

அச்சுறுத்தலை ஏற்படுத்திய ராட்ஷச முதலை பிடிபட்டது

Share:

ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.23-

பினாங்கு, தெலுக் பாஹாங் கடற்கரைப் பகுதியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ராட்ஷச முதலை ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை மாலை 6.15 மணியளவில் வளைத்துப் பிடிக்கப்பட்டது.

மூன்று மீட்டருக்கும் மேல் நீளம் கொண்ட அந்த ராட்ஷச முதலையைப் பிடிப்பதில் பொது தற்காப்பு படை, தீயணைப்பு, மீட்புப்படை மற்றும் உள்ளூர் மீனவர்கள் சுமார் 20 பேர் உதவினர்.

மக்கள் அதிகமாக கூடும் அந்த கடற்பகுதியில் முதலை ஒன்று தோன்றியதாகக் கிடைக்கப் பெற்றத் தகவலைத் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேர தேடலுக்குப் பிறகு அந்த கொடிய ஊர்வனம் வளைத்துப் பிடிக்கப்பட்டதாக மாவட்ட பொது தற்காப்பு அதிகாரி ஓய்வு பெற்ற கேப்டன் முகமட் ஐஸாட் அப்துல் கானி தெரிவித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து