Jul 2, 2026
Thisaigal NewsYouTube
அச்சுறுத்தலை ஏற்படுத்திய ராட்ஷச முதலை பிடிபட்டது
தற்போதைய செய்திகள்

அச்சுறுத்தலை ஏற்படுத்திய ராட்ஷச முதலை பிடிபட்டது

Share:

ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.23-

பினாங்கு, தெலுக் பாஹாங் கடற்கரைப் பகுதியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ராட்ஷச முதலை ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை மாலை 6.15 மணியளவில் வளைத்துப் பிடிக்கப்பட்டது.

மூன்று மீட்டருக்கும் மேல் நீளம் கொண்ட அந்த ராட்ஷச முதலையைப் பிடிப்பதில் பொது தற்காப்பு படை, தீயணைப்பு, மீட்புப்படை மற்றும் உள்ளூர் மீனவர்கள் சுமார் 20 பேர் உதவினர்.

மக்கள் அதிகமாக கூடும் அந்த கடற்பகுதியில் முதலை ஒன்று தோன்றியதாகக் கிடைக்கப் பெற்றத் தகவலைத் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேர தேடலுக்குப் பிறகு அந்த கொடிய ஊர்வனம் வளைத்துப் பிடிக்கப்பட்டதாக மாவட்ட பொது தற்காப்பு அதிகாரி ஓய்வு பெற்ற கேப்டன் முகமட் ஐஸாட் அப்துல் கானி தெரிவித்தார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்