Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அச்சுறுத்தலை ஏற்படுத்திய ராட்ஷச முதலை பிடிபட்டது
தற்போதைய செய்திகள்

அச்சுறுத்தலை ஏற்படுத்திய ராட்ஷச முதலை பிடிபட்டது

Share:

ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.23-

பினாங்கு, தெலுக் பாஹாங் கடற்கரைப் பகுதியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ராட்ஷச முதலை ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை மாலை 6.15 மணியளவில் வளைத்துப் பிடிக்கப்பட்டது.

மூன்று மீட்டருக்கும் மேல் நீளம் கொண்ட அந்த ராட்ஷச முதலையைப் பிடிப்பதில் பொது தற்காப்பு படை, தீயணைப்பு, மீட்புப்படை மற்றும் உள்ளூர் மீனவர்கள் சுமார் 20 பேர் உதவினர்.

மக்கள் அதிகமாக கூடும் அந்த கடற்பகுதியில் முதலை ஒன்று தோன்றியதாகக் கிடைக்கப் பெற்றத் தகவலைத் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேர தேடலுக்குப் பிறகு அந்த கொடிய ஊர்வனம் வளைத்துப் பிடிக்கப்பட்டதாக மாவட்ட பொது தற்காப்பு அதிகாரி ஓய்வு பெற்ற கேப்டன் முகமட் ஐஸாட் அப்துல் கானி தெரிவித்தார்.

Related News

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு இடையே சமநிலையான போட்டி உறுதிச் செய்யப்படுகிறது

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு இடையே சமநிலையான போட்டி உறுதிச் செய்யப்படுகிறது

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி  அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்