May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

குரியர் நிறுவனத்தின் 7 பணியாளர்கள் கைது

Share:

கோலாலம்பூர், ஜன. 18-


பொருட்களை வாடிக்கையாளர்களிடம் பட்டுவாடா செய்யும் கூரியர் நிறுவனத்தின் 7 பணியாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

வாடிக்கையாளர்களுக்கு சேர்ப்பிக்க வேண்டிய பொட்டலங்களைப் பிரித்து, சில பொருட்களை களவாடியது தொடர்பில் அந்த 7 பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் அஸாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

கோலாலம்பூர், தாமான் இண்டா செராஸை தளமாக கொண்ட அந்த கூரியர் நிறுவனத்தில், வாடிக்கையாளர்களுக்கு சொந்தமான பொட்டலங்கள் பிரிக்கப்பட்ட சம்பவத்தில் 21 ஆயிரத்து 818 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக முகமட் அஸாம் சுட்டிக்காட்டினார்.

இதன் தொடர்பில் கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் நெகிரி செம்பிலான் நீலாயில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த எழுவரும் பிடிபட்டதாக முகமட் அஸாம் குறிப்பிட்டார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்