Aug 7, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

குரியர் நிறுவனத்தின் 7 பணியாளர்கள் கைது

Share:

கோலாலம்பூர், ஜன. 18-


பொருட்களை வாடிக்கையாளர்களிடம் பட்டுவாடா செய்யும் கூரியர் நிறுவனத்தின் 7 பணியாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

வாடிக்கையாளர்களுக்கு சேர்ப்பிக்க வேண்டிய பொட்டலங்களைப் பிரித்து, சில பொருட்களை களவாடியது தொடர்பில் அந்த 7 பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் அஸாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

கோலாலம்பூர், தாமான் இண்டா செராஸை தளமாக கொண்ட அந்த கூரியர் நிறுவனத்தில், வாடிக்கையாளர்களுக்கு சொந்தமான பொட்டலங்கள் பிரிக்கப்பட்ட சம்பவத்தில் 21 ஆயிரத்து 818 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக முகமட் அஸாம் சுட்டிக்காட்டினார்.

இதன் தொடர்பில் கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் நெகிரி செம்பிலான் நீலாயில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த எழுவரும் பிடிபட்டதாக முகமட் அஸாம் குறிப்பிட்டார்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி