Mar 20, 2026
Thisaigal NewsYouTube
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா 1,500 ரிங்கிட் உதவி நிதி
தற்போதைய செய்திகள்

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா 1,500 ரிங்கிட் உதவி நிதி

Share:

பாங்கி, அக்டோபர்.02-

காஸாவிற்கு நிவாரணப் பொருட்களை எடுத்துச் சென்ற மனிதாபிமான உதவிக்கான Global Sumud Flotilla கப்பல் பயணத்தில் இடம் பெற்ற 34 மலேசிய தொண்டுழியர்களின் குடும்பத்தினருக்கு தலா 1,500 ரிங்கிட் உதவி நிதி வழங்கப்படும் என்று சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ டாக்டர் முகமட் நாயிம் மொக்தார் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சிரமத்தைக் குறைப்பதற்கும், பாதிக்கப்பட்ட தங்கள் குடும்ப உறுப்பினர்களால் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகுவதைத் தணிப்பதற்கும் இந்த 1,500 ரிங்கிட் ரொக்க நிதி உதவி வழங்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து