Jul 2, 2026
Thisaigal NewsYouTube
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா 1,500 ரிங்கிட் உதவி நிதி
தற்போதைய செய்திகள்

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா 1,500 ரிங்கிட் உதவி நிதி

Share:

பாங்கி, அக்டோபர்.02-

காஸாவிற்கு நிவாரணப் பொருட்களை எடுத்துச் சென்ற மனிதாபிமான உதவிக்கான Global Sumud Flotilla கப்பல் பயணத்தில் இடம் பெற்ற 34 மலேசிய தொண்டுழியர்களின் குடும்பத்தினருக்கு தலா 1,500 ரிங்கிட் உதவி நிதி வழங்கப்படும் என்று சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ டாக்டர் முகமட் நாயிம் மொக்தார் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சிரமத்தைக் குறைப்பதற்கும், பாதிக்கப்பட்ட தங்கள் குடும்ப உறுப்பினர்களால் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகுவதைத் தணிப்பதற்கும் இந்த 1,500 ரிங்கிட் ரொக்க நிதி உதவி வழங்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

Related News

 தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு  – தற்காப்பு அமைச்சர் தகவல்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு – தற்காப்பு அமைச்சர் தகவல்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்