Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா 1,500 ரிங்கிட் உதவி நிதி
தற்போதைய செய்திகள்

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா 1,500 ரிங்கிட் உதவி நிதி

Share:

பாங்கி, அக்டோபர்.02-

காஸாவிற்கு நிவாரணப் பொருட்களை எடுத்துச் சென்ற மனிதாபிமான உதவிக்கான Global Sumud Flotilla கப்பல் பயணத்தில் இடம் பெற்ற 34 மலேசிய தொண்டுழியர்களின் குடும்பத்தினருக்கு தலா 1,500 ரிங்கிட் உதவி நிதி வழங்கப்படும் என்று சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ டாக்டர் முகமட் நாயிம் மொக்தார் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சிரமத்தைக் குறைப்பதற்கும், பாதிக்கப்பட்ட தங்கள் குடும்ப உறுப்பினர்களால் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகுவதைத் தணிப்பதற்கும் இந்த 1,500 ரிங்கிட் ரொக்க நிதி உதவி வழங்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்