தனது ஒன்பது வயது சகோதரனின் கழுத்தை நெரித்து கொன்றதாக 14 வயது சிறுவன் ஒருவன்,மலாக்கா, ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டான்.
அச்சிறுவன், மலாக்கா, கம்போங் புக்கிட் பியாத்துவில் உள்ள தனது வீட்டில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட அந்த சிறுவனிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
மாஜிஸ்திரேட் ஷர்டா ஷின்ஹா சுலைமான் முன்னிலையில் நடைபெற்ற இவ்வழக்கு, மலாக்கா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

Related News

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது


