Mar 13, 2026
Thisaigal NewsYouTube
12 மலேசியர்கள் தொடர்ந்து தேடப்பட்டு வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

12 மலேசியர்கள் தொடர்ந்து தேடப்பட்டு வருகின்றனர்

Share:

இந்தியாவின் வட மாநிலமான இமாச்சால பிரதேசத்தில் ஏற்பட்ட அடைமழை மற்றும் கடும் வெள்ளத்தைத் தொடர்ந்து மலேசியாவில் உள்ள தங்கள் குடும்பத்தினரை தொடர்பு கொள்ளாமல் இருக்கும் 12 மலேசியர்கள் தொடர்ந்து தேடப்பட்டு வருவதாக விஸ்மா புத்ரா அறிவித்துள்ளது.
அந்த 12 மலேசியர்களுடன் தொடர்புகொள்ள அவர்களின் குடும்பத்தினர் முயற்சி செய்தும், அவர்களை தொடர்பு கொள்ள இயலவில்லை. இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் டில்லியில் உள்ள மலேசியத் தூதரகத்தின் வாயிலாக அந்த 12 மலேசியர்களை தேடும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விஸ்மா புத்ரா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த 12 பேரும் இமாச்சால பிரதேசத்தில் ஹம்ப்தா பாஸ் என்ற ஊரில் சாகசப் பயணத்தில் பங்கு கொள்ள சென்றதாக கூறப்படுகிறது.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!