வங்கிப் பணியாளர்களுக்கான 19 ஆவது கூட்டுச் சம்பள ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் படி, 15 விடுக்காடு முதல் 18 விழுக்காடு வரை சம்பள உயர் வழங்கப்படுகிறது.
பெருநாள் காலத்தில், சிறப்புத் தொகையாக ஒரு மாத சம்பளம் வழங்கப்படுகிறது என்று என்.யூ.பி.ஈ. எனப்படும் தேசிய வங்கிப் பணியாளர்கள் தொழிற் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜெ.சொலமன் தெரிவித்துள்ளார்.
அலுவலகப் பிரிவு மற்றும் அலுவலகம் அல்லாத பிரிவுக்கான பணியாளர்களுக்கு 2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் பின் தேதியிடப்பட்ட சம்பள உயர்வு கண்க்கிடப்பட்டு, வழங்கப்படும் என்று சொலமன் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


