May 1, 2026
Thisaigal NewsYouTube
வங்கி ஊழியர்களுக்கு 18 விழுக்காடு சம்பள உயர்வு
தற்போதைய செய்திகள்

வங்கி ஊழியர்களுக்கு 18 விழுக்காடு சம்பள உயர்வு

Share:

வங்கிப் பணியாளர்களுக்கான 19 ஆவது கூட்டுச் சம்பள ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் படி, 15 விடுக்காடு முதல் 18 விழுக்காடு வரை சம்பள உயர் வழங்கப்படுகிறது.

பெருநாள் காலத்தில், சிறப்புத் தொகையாக ஒரு மாத சம்பளம் வழங்கப்படுகிறது என்று என்.யூ.பி.ஈ. எனப்படும் தேசிய வங்கிப் பணியாளர்கள் தொழிற் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜெ.சொலமன் தெரிவித்துள்ளார்.

அலுவலகப் பிரிவு மற்றும் அலுவலகம் அல்லாத பிரிவுக்கான பணியாளர்களுக்கு 2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் பின் தேதியிடப்பட்ட சம்பள உயர்வு கண்க்கிடப்பட்டு, வழங்கப்படும் என்று சொலமன் குறிப்பிட்டுள்ளார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி