வங்கிப் பணியாளர்களுக்கான 19 ஆவது கூட்டுச் சம்பள ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் படி, 15 விடுக்காடு முதல் 18 விழுக்காடு வரை சம்பள உயர் வழங்கப்படுகிறது.
பெருநாள் காலத்தில், சிறப்புத் தொகையாக ஒரு மாத சம்பளம் வழங்கப்படுகிறது என்று என்.யூ.பி.ஈ. எனப்படும் தேசிய வங்கிப் பணியாளர்கள் தொழிற் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜெ.சொலமன் தெரிவித்துள்ளார்.
அலுவலகப் பிரிவு மற்றும் அலுவலகம் அல்லாத பிரிவுக்கான பணியாளர்களுக்கு 2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் பின் தேதியிடப்பட்ட சம்பள உயர்வு கண்க்கிடப்பட்டு, வழங்கப்படும் என்று சொலமன் குறிப்பிட்டுள்ளார்.

Related News

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து அரசாங்கம் நாளை அறிவிக்கும்

இராணுவ உயர்மட்ட ஊழல் தொடர்பாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கடும் அதிருப்தி: மற்ற துறைகளிலும் ஊழல் பரவியிருக்கூடும் என கவலைத் தெரிவித்தார்

போதைப் பொருள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் Namewee

பங்கோரில் ஸ்னோர்கெலிங் நடவடிக்கையில் ஈடுபட்ட தைவான் பெண் மரணம்

ரேக்ஸ் டானின் குடும்பத்தினருக்கு எதிராக மிரட்டல் விடுப்பதை நிறுத்துங்கள் - சைஃபுடின் எச்சரிக்கை


