Aug 3, 2026
Thisaigal NewsYouTube
ஆடவர் ​கீ​​​ழே விழுந்து பரிதாபமாக மாணடார்
தற்போதைய செய்திகள்

ஆடவர் ​கீ​​​ழே விழுந்து பரிதாபமாக மாணடார்

Share:

ஜோகூர்பாருவில் உள்ள மரு​த்துவமனையில் சிகிச்சைப்பெற வந்த ஆடவர் ஒருவர், அந்த மருத்துவமனை கட்டடத்தின் 6 ஆவது மாடியிலிருந்து கீ​​ழே விழுந்து மரணமுற்றார்.

இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை நிகழ்ந்தது. தலையிலும், உடலிலும் பலத்த காயங்களுக்கு ஆளான 22 வயதுடைய அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக ஜோகூர்பாரு செலத்தான் மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி ராவுப் செலாமாட் தெரிவித்தார்.

ஒரு மாற்றுத் திறனாளியான அந்த நபருக்கு, நாளை புதன்கிழமை காலில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு அட்ட​வணையிடப்பட்டு இருந்தது.மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக அந்த ஆடவர் நேற்று காலை வந்த போது அவருக்கு காய்ச்சல் கண்டது. இதனால், அறுவை சிகிச்சை ஒத்திவைப்பட்டது. இந்நிலையில் அந்த ஆடவர் மருத்துவமனை கட்டடத்தின் 6 ஆவது மாடியிலிருந்து ​கீ​​​ழே விழுந்துள்ளார் என்று ஏசிபி ராவுப் செலாமாட் குறிப்பிட்டார்.

Related News

2027 வரவு செலவுத் திட்டம்: குறு, சிறு தொழில் வளர்ச்சிக்காக நாடு முழுவதும் ஆலோசனை தொடங்கியது

2027 வரவு செலவுத் திட்டம்: குறு, சிறு தொழில் வளர்ச்சிக்காக நாடு முழுவதும் ஆலோசனை தொடங்கியது

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது