Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கார் ஒன்றில் மோதி மோட்டார் சைக்கிளோட்டி பலி
தற்போதைய செய்திகள்

கார் ஒன்றில் மோதி மோட்டார் சைக்கிளோட்டி பலி

Share:

தெலுக் இந்தான், ஜாலான் சங்காட் ஜொங் சாலையின் 3 ஆவது கிலோமீட்டரில் சமிக்ஞை விளக்குப்பகுதியில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் வேகக்கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த காருடன் மோதிவிபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே மாண்டார். இச்சம்பவம், நேற்று இரவு 11.36 மணியளவில் நிகழ்ந்ததாக ஹிலிர் பேரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஹ்மாட் அட்னான் பஸ்ரி தெரிவித்தார்.


இதில் தெலுக் இந்தானிலிருந்து கம்புங் செலாபாக் கை நோக்கி சென்று கொண்டிருந்த 25 வயதுடைய மோட்டார் சைக்கிளோட்டி காரினால் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு மரணமுற்ற வேளையில் அவரின் மோட்டார் சைக்கிளும் தீப்பற்றிக்கொண்டதாக ஏசிபி அஹ்மாட் அட்னான் பஸ்ரி குறிப்பிட்டார்.

Related News

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி