Mar 28, 2026
Thisaigal NewsYouTube
ஆடவர் வெட்டி கொலை  செய்யப்பட்டார்
தற்போதைய செய்திகள்

ஆடவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்

Share:

பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 17-

பெட்டாலிங் ஜெயா, பன்டார் ஶ்ரீ டாமன்சாராவில் ஆடவர் ஒருவர் மிக கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கடந்த சனிக்கிழமை, இரவு 11.00 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலிஸ் தலைவர் ஷாருல்நிஜாம் ஜாபர் தெரிவித்தார்.

பக்கத்து வீட்டில் பயங்கர அலறல் சத்தம் கெட்டதாக அண்டை வீட்டுக்காரர் தெரிவித்த தகவலைத் தொடர்ந்து போலிசார் சம்பவ இடத்தை நோக்கி விரைந்ததாக ஷாருல்நிஜாம் குறிப்பிட்டார்

20 முறை, கூர்மையான ஆயுதத்தினால் தாக்கப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் அந்த ஆடவர் ஆழமான வெட்டுக்காயங்களுடன் சம்பவ இடத்திலேயே மாண்டதாக ஷாருல்நிஜாம் தெரிவித்தார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை