அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் ஒப்பந்த மருத்துவர்கள், இன்று திங்கட்கிழமை நாடு தழுவிய நிலையில், மறியல் போராட்டத்தில் இறங்கப்போவதாக அறிவித்த போதிலும், ஜொகூர் மாநிலத்தின் எந்தவொரு மருத்துவமனையிலும் வேலை நிறுத்தம் நடைபெறவில்லை என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் லிங் தியன் சூன் தெரிவித்துள்ளார்.
வரும் புதன்கிழமை வரை இந்த மறியல் நடவடிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும், ஜொகூர் மாநிலத்தில் 12 மருத்துவமனைகளில் செயலாக்கம் தங்குத் தடையின்றி சுமூகமாக நடைபெற்றதாக லிங் தியன் தெளிவுப்படுத்தினார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


