Mar 10, 2026
Thisaigal NewsYouTube
வேலை நிறுத்தத்தில் ஈடுப்படவில்லை
தற்போதைய செய்திகள்

வேலை நிறுத்தத்தில் ஈடுப்படவில்லை

Share:

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் ஒப்பந்த மருத்துவர்கள், இன்று திங்கட்கிழமை நாடு தழுவிய நிலையில், மறியல் போராட்டத்தில் இறங்கப்போவதாக அறிவித்த போதிலும், ஜொகூர் மாநிலத்தின் எந்தவொரு மருத்துவமனையிலும் வேலை நிறுத்தம் நடைபெறவில்லை என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் லிங் தியன் சூன் தெரிவித்துள்ளார்.

வரும் புதன்கிழமை வரை இந்த மறியல் நடவடிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும், ஜொகூர் மாநிலத்தில் 12 மருத்துவமனைகளில் செயலாக்கம் தங்குத் தடையின்றி சுமூகமாக நடைபெற்றதாக லிங் தியன் தெளிவுப்படுத்தினார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து