அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் ஒப்பந்த மருத்துவர்கள், இன்று திங்கட்கிழமை நாடு தழுவிய நிலையில், மறியல் போராட்டத்தில் இறங்கப்போவதாக அறிவித்த போதிலும், ஜொகூர் மாநிலத்தின் எந்தவொரு மருத்துவமனையிலும் வேலை நிறுத்தம் நடைபெறவில்லை என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் லிங் தியன் சூன் தெரிவித்துள்ளார்.
வரும் புதன்கிழமை வரை இந்த மறியல் நடவடிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும், ஜொகூர் மாநிலத்தில் 12 மருத்துவமனைகளில் செயலாக்கம் தங்குத் தடையின்றி சுமூகமாக நடைபெற்றதாக லிங் தியன் தெளிவுப்படுத்தினார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


