Jul 30, 2026
Thisaigal NewsYouTube
வெடி சம்பவத்தில் இரு கப்பல் பணியாளர்கள் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

வெடி சம்பவத்தில் இரு கப்பல் பணியாளர்கள் உயிரிழந்தனர்

Share:

சரவாக்,ஆகஸ்ட் 03-

சரவாக், பிந்துலுவில் உள்ள எண்ணெய் துரப்பண மேடை அருகில் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட வெடி சம்பவத்தில் இரு கப்பல் பணியாளர்கள் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் நேற்று இரவு 10.40 மணியளவில் நிகழ்ந்ததாக தகவல் பெறப்பட்டது என்று சரவா மாநில தீயணைப்பு, மீட்புப்படையின் தலைமை செயல்முறை அதிகாரி Hendery Ardimanshah தெரிவித்தார்.

தகவல் கிடைத்து மூன்று EMRS அம்புலன்ஸ் வண்டிகளும், Bintulu மருத்துவமனையின் 5 அம்புலன்ஸ் வண்டிகளும் Bintullu துறைமுக படகுத்துறைக்கு விரைந்ததாக அவர் குறிபிட்டார்.

கப்பலின் இயந்திரப் பகுதியில் இந்த வெடி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் பேரா மாநிலத்தைச் சேர்ந்த 36 வயது உதவி பொறியியலாளர், சபாவைச் சேர்ந்த 22 வயது உதவியாளர் தீக்காயங்களுக்கு ஆளாகி உயிரிழந்ததாக இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளது என்று Hendery Ardimanshah தெரிவித்தார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை