Mar 25, 2026
Thisaigal NewsYouTube
வெடி சம்பவத்தில் இரு கப்பல் பணியாளர்கள் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

வெடி சம்பவத்தில் இரு கப்பல் பணியாளர்கள் உயிரிழந்தனர்

Share:

சரவாக்,ஆகஸ்ட் 03-

சரவாக், பிந்துலுவில் உள்ள எண்ணெய் துரப்பண மேடை அருகில் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட வெடி சம்பவத்தில் இரு கப்பல் பணியாளர்கள் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் நேற்று இரவு 10.40 மணியளவில் நிகழ்ந்ததாக தகவல் பெறப்பட்டது என்று சரவா மாநில தீயணைப்பு, மீட்புப்படையின் தலைமை செயல்முறை அதிகாரி Hendery Ardimanshah தெரிவித்தார்.

தகவல் கிடைத்து மூன்று EMRS அம்புலன்ஸ் வண்டிகளும், Bintulu மருத்துவமனையின் 5 அம்புலன்ஸ் வண்டிகளும் Bintullu துறைமுக படகுத்துறைக்கு விரைந்ததாக அவர் குறிபிட்டார்.

கப்பலின் இயந்திரப் பகுதியில் இந்த வெடி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் பேரா மாநிலத்தைச் சேர்ந்த 36 வயது உதவி பொறியியலாளர், சபாவைச் சேர்ந்த 22 வயது உதவியாளர் தீக்காயங்களுக்கு ஆளாகி உயிரிழந்ததாக இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளது என்று Hendery Ardimanshah தெரிவித்தார்.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது