May 6, 2026
Thisaigal NewsYouTube
சிரம்பானில் துப்பாக்கிச் சூடு: இரு ஆடவர்கள் படுகாயம்
தற்போதைய செய்திகள்

சிரம்பானில் துப்பாக்கிச் சூடு: இரு ஆடவர்கள் படுகாயம்

Share:

சிரம்பான், டிசம்பர்.10-

சிரம்பான் போர்ட்டிக்சன் டோல் சாவடி அருகே இன்று புதன்கிழமை காலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரு ஆடவர்கள் காயமடைந்தனர்.

இச்சம்பவத்தின் போது, வெள்ளை நிற பெரோடுவா மைவி ரகக் காரை ஓட்டி வந்த இருவரில் ஒருவர், காரின் ஓட்டுநர் இருக்கையில் சரிந்து கிடப்பது போலான காணொளியானது சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகின்றது.

அதே வேளையில், வாகனத்தின் வெளியேயும் முன்பக்கப் பயணிகள் இருக்கையிலும் இரத்தக் கறைகளும் இரத்தத் துளிகளும் காணப்பட்டன.

இந்நிலையில், அந்த இரு ஆடவர்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சிரம்பான் மாநில போலீஸ் தலைவர் அஸஹார் ரஹிம் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள் உடனடியாக அருகிலுள்ள போலீஸ் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

சிரம்பானில் துப்பாக்கிச் சூடு: இரு ஆடவர்கள் படுகாயம் | Thisaigal News