Jul 3, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை பூலோவில் வீடு தீப்பற்றி எரிந்ததில் தந்தை, மகன் பலி!
தற்போதைய செய்திகள்

சுங்கை பூலோவில் வீடு தீப்பற்றி எரிந்ததில் தந்தை, மகன் பலி!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.11-

சுங்கை பூலோ கம்போங் ஶ்ரீ இண்டா ஏவில் இன்று அதிகாலை வீடு ஒன்று தீப்பற்றி எரிந்ததில், அவ்வீட்டிலிருந்த 94 வயதான பழங்குடியினத்தைச் சேர்ந்த முதியவரும், அவரது 62 வயது மகனும் தீயில் கருகி பலியாகினர்.

இச்சம்பவம் குறித்து சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் கூறுகையில், அதிகாலை 12.50 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகவும், அடுத்த 10 நிமிடங்களில் தாங்கள் சம்பவ இடத்தை அடைந்த போது அவ்வீடு முற்றிலும் எரிந்த நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அவ்வீட்டிலிருந்து கருகிய நிலையில் கிடந்த அம்முதியவர் மற்றும் அவரது மகனின் சடலங்களைத் தாங்கள் மீட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்