Mar 22, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை பூலோவில் வீடு தீப்பற்றி எரிந்ததில் தந்தை, மகன் பலி!
தற்போதைய செய்திகள்

சுங்கை பூலோவில் வீடு தீப்பற்றி எரிந்ததில் தந்தை, மகன் பலி!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.11-

சுங்கை பூலோ கம்போங் ஶ்ரீ இண்டா ஏவில் இன்று அதிகாலை வீடு ஒன்று தீப்பற்றி எரிந்ததில், அவ்வீட்டிலிருந்த 94 வயதான பழங்குடியினத்தைச் சேர்ந்த முதியவரும், அவரது 62 வயது மகனும் தீயில் கருகி பலியாகினர்.

இச்சம்பவம் குறித்து சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் கூறுகையில், அதிகாலை 12.50 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகவும், அடுத்த 10 நிமிடங்களில் தாங்கள் சம்பவ இடத்தை அடைந்த போது அவ்வீடு முற்றிலும் எரிந்த நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அவ்வீட்டிலிருந்து கருகிய நிலையில் கிடந்த அம்முதியவர் மற்றும் அவரது மகனின் சடலங்களைத் தாங்கள் மீட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து