May 16, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை பூலோவில் வீடு தீப்பற்றி எரிந்ததில் தந்தை, மகன் பலி!
தற்போதைய செய்திகள்

சுங்கை பூலோவில் வீடு தீப்பற்றி எரிந்ததில் தந்தை, மகன் பலி!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.11-

சுங்கை பூலோ கம்போங் ஶ்ரீ இண்டா ஏவில் இன்று அதிகாலை வீடு ஒன்று தீப்பற்றி எரிந்ததில், அவ்வீட்டிலிருந்த 94 வயதான பழங்குடியினத்தைச் சேர்ந்த முதியவரும், அவரது 62 வயது மகனும் தீயில் கருகி பலியாகினர்.

இச்சம்பவம் குறித்து சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் கூறுகையில், அதிகாலை 12.50 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகவும், அடுத்த 10 நிமிடங்களில் தாங்கள் சம்பவ இடத்தை அடைந்த போது அவ்வீடு முற்றிலும் எரிந்த நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அவ்வீட்டிலிருந்து கருகிய நிலையில் கிடந்த அம்முதியவர் மற்றும் அவரது மகனின் சடலங்களைத் தாங்கள் மீட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்