Mar 11, 2026
Thisaigal NewsYouTube
100 வயது அகவையை எட்டினார் ரோபெர்ட் குவோக்
தற்போதைய செய்திகள்

100 வயது அகவையை எட்டினார் ரோபெர்ட் குவோக்

Share:

மலேசியாவில் முதல் நிலை கோடீஸ்வரர், உலகில் 112 ஆவது மிகப்பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்துக்கு சொந்தக்காரரான நாட்டின் முன்னணி சக்கரை ஆலை மன்னன் ரோபெர்ட் குவோக் தமது 100 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

மனித வாழ்வில் 100 ஆவது பிறந்த நாளை கொண்டாடுவது மிக அபூர்வமானதாகும். ஆனால், முதல் நிலை கோடீஸ்வரர் என்ற அந்தஸ்தில் ஒருவர் 100 ஆவது பிறந்த நாளை விழாவை கொண்டாடுவது என்பது பெரும்பாலோருக்கு வாய்ப்பதில்லை.

அந்த வகையில் 1,511 கோடி டாலர் அல்லது 7,123 கோடி வெள்ளி சொத்துக்களுக்கு சொந்தக்காரராக பெரும் சொந்தக்காரராக ரோபெர்ட் குவோக் விளங்குகிறார்.

இரண்டாவது உலகப் போருக்கு பிறகு புதியதாக சுதந்திரம் பெற்ற நாடுகளின் வர்த்தக செல்வந்தர்களை கட்டியெழுப்பிய ஆசிய தொழில் முனைவர்களின் பிரத்தியே குழுவில் ரோபெர்ட் குவோக் தற்போது உயர்ந்து நிற்கிறார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து