Mar 22, 2026
Thisaigal NewsYouTube
நாய் கடித்து 6 வயது சிறுவன் காயம்
தற்போதைய செய்திகள்

நாய் கடித்து 6 வயது சிறுவன் காயம்

Share:

காஜாங், செப்டம்பர்.04-

கோலாலம்பூர், செராஸ், பத்து 9 வீடமைப்புப் பகுதியில் நாய் கடித்து 6 வயது சிறுவன் காயங்களுக்கு ஆளாகியுள்ளான். இந்தச் சம்பவம் நேற்று மாலை 6.30 மணிக்கு நிகழ்ந்தது என்று காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யுசோஃப் தெரிவித்தார்.

ஒரு வீட்டின் முன் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் அண்டை வீட்டுக்காரர்கள் துரிதமாக ஓடிச் சென்று நாயிடமிருந்து சிறுவனைக் காப்பாற்றியதாக அவர் குறிப்பிட்டார்.

தலையில் பலத்த காயத்திற்கு ஆளான அந்தச் சிறுவன் காஜாங் மருத்துவமனையில் சிறார் வார்ட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அவனது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்று ஏசிபி நாஸ்ரோன் தெரிவித்தார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு