Jul 5, 2026
Thisaigal NewsYouTube
மலாக்கா நதியில் மீண்டும் மாசுபாடு
தற்போதைய செய்திகள்

மலாக்கா நதியில் மீண்டும் மாசுபாடு

Share:

மலாக்கா, ஜூலை.08-

மலாக்கா நதியின் இரண்டாம் கட்டப் பகுதியில் மீண்டும் மாசுபாடு அதிகரித்து வருவதாக சமூகத் தலைவர் ஒருவர் புகார் அளித்துள்ளார். நதியின் மோசமான நிலை குறித்து அவர் தமது கவலையைத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, தாமான் ரும்புன் பஹாகியாவிற்கும், ரூமா அவாம் பந்தாய் பெரிங்கிற்கும் இடையில் நதியில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் குப்பைகள் நிறைந்த நிலையில் தண்ணீர் அசுத்தமாகவும், தேங்கி நிற்பதாகவும் பெங்காலான் பத்து சமூகச் சேவை மையத்தின் தலைவர் காஸ்ஸெல் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அந்த நதி வீற்றிருக்கும் பகுதியில் ஆரோக்கியமான, தூய்மையான சூற்றுச்சூழல் இருப்பதற்கான எந்தவோர் அறிகுறியும் தென்படவில்லை, அந்த நதி மடிந்து விட்டதைத் போல் உணர முடிகிறது என்று காஸ்ஸெல் கிருஷ்ணன் கூறினார்.

நதியில் ஏற்பட்டுள்ள மாசுபாட்டை அகற்றவும், நதியைச் சுத்தமாக வைத்திருக்கவும் மலாக்கா மாநில அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது