May 18, 2026
Thisaigal NewsYouTube
சூறாவளியில் 11 வாகனங்களும் ஆறு வீடுகளும் சேதம்
தற்போதைய செய்திகள்

சூறாவளியில் 11 வாகனங்களும் ஆறு வீடுகளும் சேதம்

Share:

ஜார்ஜ்டவுன், ஜூன்.29-

இன்று அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட சூறாவளியால் பினாங்கு, குளுகோர், தாமான் துன் சர்டோன் அடுக்குமாடி குடியிருப்பில் 11 வாகனங்களும், ஆறு வீடுகளும் பலத்த சேதமடைந்தன. ஒரு பிளாக்கின் மேற்கூரை காற்றில் அடித்துச் செல்லப்பட்டு, அதன் சிதைவுகள் எதிரில் உள்ள பிளாக்கின் வீடுகளையும் வாகனங்களையும் தாக்கிச் சேதப்படுத்தியதாக ஹரியான் மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது.

குடியிருப்பாளர்கள் தங்கள் வாகனங்கள் சேதமடைந்ததை சிசிடிவி காட்சிகள் மூலம் பார்த்ததாகவும், ஒரு மணி நேரத்திற்குப் பிறகே வீட்டை விட்டு வெளியே வரத் துணிந்ததாகவும் தெரிவித்தனர்.

சூறாவளியின் கோரத் தாண்டவம் அமைதி பெற்றதும், சேதமடைந்த பகுதிக்கு நேரில் வந்து பார்வையிட்ட பினாங்கு மாநகராட்சி மன்ற உறுப்பினர் ரொஹாய்ஸாட் ஹாமிட், இத்தகைய கடுமையானச் சூறாவளியை இந்தப் பகுதி இதுவரை சந்தித்ததில்லை என்று குறிப்பிட்டார்.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி