May 28, 2026
Thisaigal NewsYouTube
அமைச்சரவை மாற்றம், பிரதமரிடமே விட்டு விடுகிறோம்
தற்போதைய செய்திகள்

அமைச்சரவை மாற்றம், பிரதமரிடமே விட்டு விடுகிறோம்

Share:

கோலாலம்பூர், மார்ச்.25-

கடந்த மார்ச் 16 ஆம் தேதி நடைபெற்ற ஜசெக தேர்தல் முடிவைத் தொடர்ந்து அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட வேண்டுமா? இல்லையா? என்பது குறித்து பிரதமர் என்ற முறையில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிடமும், ஜசெக பொதுச் செயலாளர் என்ற முறையில் அந்தோணி லோக்கிடமும் தாம் விட்டு விடுவதாக கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

ஜசெக தேர்தல் முடிவு, பல மாற்றங்களை உள்ளடக்கியிருப்பதால், தேர்தலில் போட்டியிடாதவர்களும், தோல்விக் கண்டவர்களும் தொடர்ந்து அமைச்சரவையில் இடம் பெற்று இருக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் ஜசெக தேர்தல் முடிவு, அமைச்சரவையில் மாற்றம் செய்யும் அளவிற்கு எதிரொலிக்காது என்று அந்தோணி லோக் இதற்கு முன்பு திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டதாக மனித வள அமைச்சருமான ஸ்டீவன் சிம் சுட்டிக் காட்டினார்.

எனினும் இறுதி முடிவு எடுக்க வேண்டியது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் மற்றும் அந்தோணி லோக்கைப் பொறுத்தது என்று ஸ்டீவன் சிம் விளக்கினார்.

Related News

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது